கிளை திறப்பு – கொடியேற்று நிகழ்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் – திருப்பூர் வடக்கு

81

01.10.17 அன்று திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக 24வது வட்டக் கிளை திறப்பு விழாவும், கொடியேற்று நிகழ்வும் நடை பெற்றது. அதனை தொடர்ந்து 27வது வட்டத்தில் காலை முதல் மாலை வரை உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 50 க்கும் மேற்பட்ட நபர்கள் தன்னை உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர்.

முந்தைய செய்திமூலனூர் ஒன்றியத்தில் கலந்தாய்வு மற்றும் பொறுப்பாளர் தேர்வு – தாராபுரம்
அடுத்த செய்திஹஜ் பயணிகளின் மானியம் ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் : சீமான் வலியுறுத்தல்