அனிதா உயிரைப் பறித்த நீட் தேர்வுக்கு காரணமான காங்கிரஸ் தி.மு.க. செயல்படுத்திய பா.ச.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளை கண்டித்து கடந்த 02-09-2017 விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக வத்திராயிருப்பு பகுதியில் மாவட்ட செயலாளர் கு.பாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முகப்பு கட்சி செய்திகள்