அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டி திண்டுக்கல் நகரில் ஆர்ப்பாட்டம்
28
தங்கை அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டியும், நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு வேண்டியும் மத்திய மாநில அரசினை கண்டித்து ஆர்ப்பாட்டம் 06.09.2017 காலை திண்டுக்கல் நகர் பழனி – திருச்சி சாலை சந்திப்பில் நடைபெற்றது.
தமிழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர் அன்புச்சகோதரி கலைச்செல்வி நல்லதம்பி அவர்கள், இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுமத்தின் ( CSIR ) தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து பெரும் மகிழ்ச்சியடைந்தேன்.
தமிழ்வழிக் கல்வியிலேயே பயின்று,...