தெருமுனைக்கூட்டம்-ஆலங்குளம்

23

நெல்லை மாவட்டம் சார்பாக 18-10-15 அன்று ஆலங்குளம் தொகுதிக்குட்பட்ட மருதம்புத்தூரில் தெருமுனைக்கூட்டம்நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் ஓசூர் தமிழினியன், பொறியாளர் மதிவாணன் ஆகியோர் எழுச்சியுரையாற்றினர்.

12107909_1676587135911406_5954305831886311912_n