கட்சி செய்திகள் தெருமுனைக்கூட்டம்-ஆலங்குளம் அக்டோபர் 22, 2015 42 நெல்லை மாவட்டம் சார்பாக 18-10-15 அன்று ஆலங்குளம் தொகுதிக்குட்பட்ட மருதம்புத்தூரில் தெருமுனைக்கூட்டம்நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் ஓசூர் தமிழினியன், பொறியாளர் மதிவாணன் ஆகியோர் எழுச்சியுரையாற்றினர்.