ஈரோடு மாவட்டம் சார்பாக 18-10-15 அன்று பவானி தொகுதிக்குட்பட்ட அம்மாப்பேட்டையில் கொள்கை விளக்கத் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் அம்மாப்பேட்டை பிரபு தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, மகளிர் பாசறை சீதாலட்சுமி, மாநில மாணவர் பாசறை செயலாளர் திருப்பூர் சுடலை எழுச்சியுரை ஆற்றினார்.
முகப்பு கட்சி செய்திகள்