கோவையில் வேட்பாளரை அறிவித்து தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார் சீமான்.

40

கோவை, பீளமேடுபுதூரில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கைவிளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரையாற்றினார். இதில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களை அறிவித்து தேர்தல் பரப்புரையை தொடங்கி வைத்தார்.

முந்தைய செய்திபர்மா இனப்படுகொலையைக் கண்டித்து வள்ளுவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அடுத்த செய்திதலைவர் பிரபாகரன் சிலையை மீண்டும் அதேஇடத்தில் நிறுவுவோம்: சீமான் சீற்றம்