திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், அருமருந்தையில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது
44
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், அருமருந்தையில் 05-02-15 அன்று கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் கோகுல் தலைமை வகித்தார். மாநில இளைஞர் பாசறை செயலாளர் அறிவுச்செல்வன் எழுச்சியுரை நிகழ்த்தினார்.