இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் தெருமுனை கூட்டம்.
16
இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி, கே.ஜி. கண்டிகை கிராமத்தில் தெருமுனை கூட்டம் 25.04.2014 அன்று மாலை நடைபெற்றது.