சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் மூவர் விடுதலை குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், பெருந்தமிழர் ஐயா நெடுமாறன் ஆகியேருடன் செய்தியாளர் சந்திப்பு நடைபெருகிறது.

24

நாளை (19.02.2014) பிற்பகல் 3 மணியளவில் சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் (chennai press club) மூவர் விடுதலை குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், பெருந்தமிழர் ஐயா நெடுமாறன் ஆகியேருடன் செய்தியாளர் சந்திப்பு நடைபெருகிறது. அன்பு உறவுகள் அனைவரும் பெருந்திரளாக வருக!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி வடச்சென்னை கிழக்கு மாவட்டம் ராதாகிருட்ணன் பகுதியிலுள்ள 39 மற்றும் 40வது வட்டத்தை சேர்ந்த வீரதமிழ்மகன் முத்துக்குமார் இளைஞர் பாசறை 15-02-14 அன்று கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்
அடுத்த செய்திஈரோடை மாவட்டம் கோபியில்-நம்மாழ்வார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – நினைவு பரிசு