நெய்வேலி நாம்தமிழர் கட்சியின் சார்பாக சாலையில் எச்சரிக்கை பதாகை
97
நெய்வேலி நாம்தமிழர் கட்சியின் சார்பாகபண்ருட்டி – வடலூர்சாலையில் கண்ணுத்தோப்பு பகுதியில் அமைந்துள்ள தடுப்புசுவர் சேதமடைந்துள்ள குறுகிய பாலத்தில் தொடர் விபத்து நடைப்பெறுவதால் அவ்வழியாக வாகனத்தில் செல்லும் பயணிகளுக்கு விபத்தை தவிர்க்க எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளது.
பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்தில், சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்க வைத்து அரசியல் வணிகம் செய்வதா? – சீமான் கண்டனம்
அசாம் மாநிலத்தில் பெய்த அதிகப்படியான மழைப்பொழிவால் 30 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பெரும்வெள்ளம்...