கூடங்குளம் போராளிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பபெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் – கன்னியாகுமரி மாவட்டம்

44

*நம் எதிர்கால சந்ததியினர் நலமாக வாழ
*மீனவ மக்களின் வாழ்வாதரத்தை காக்க
*போராளிகள் மீது போடப்ப்ட்ட பொய் வழக்குகளை திரும்பபெற
வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு நமது எதிர்ப்பினை தெரிவிப்போம் வாருங்கள் களமாடுவோம்
நம் இனம் காக்க வெளியில் இருந்து நம்மை காக்க யாரும் வரமாட்டார்கள் ஒன்றுபடுவோம் வென்றெடுப்போம்

முந்தைய செய்திஆபிரிக்க நாடுகளை நோக்கிய கவனயிர்ப்பு போராட்டம் பிரான்சில்!
அடுத்த செய்திஇந்திய அரசே! அணுஉலையை இழுத்து மூடு! கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம்