நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைப்பெற்ற ஆண்றொர் அவையம்.
33
நாம் தமிழர் கட்சி தலைமையக அரங்கில் இன்று (05.10.2013) ஆண்றோர் அவைய கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கலந்துகொண்டு தலைமை ஏற்று நடத்தினார்.