அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவுகளை சுமந்து கனவுகளை நோக்கி பொதுக்கூட்டம்

250

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவுகளை  சுமந்து கனவுகளை நோக்கி பொதுக்கூட்டம் 14/04/2013 அன்று மாலை 4 மணிக்கு

இடம் : செங்கற்பட்டு ,பழைய பேருந்து நிலையம்.

அம்பேத்காரின் பிறந்த நாளில் ஒன்றுகுடுவோம் உறுதியேற்போம்
சாதியும் மதமும் தமிழனுகில்லை சரித்திரம் படைப்பதே அவனுக்கு எல்லை என்று…
திரள்வோம் திரள்வோம் பகை மிரள திரள்வோம்
பைந்தமிழ் இனதிரே!!!

முந்தைய செய்திமக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து பட்டினி போராட்டம்
அடுத்த செய்திமதுரை மாவட்டம் பேரையூரில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்