இன்றைய இளம் மாணவர்களின் திருக்குறள் அறிவு – தமிழர் பண்பாட்டு நடுவம் நடத்திய கருத்துக்கணிப்பு!!

46

ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவனின் திருக்குறள் அறிவு. இந்த நிலைக்கு யார் காரணம்?

நகர்புற பள்ளி மாணவர்களை காட்டிலும், ஊராட்சிப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவர்களால் தான் திருக்குறளும் தமிழும் இன்றும் வாழ்கிறது.

நன்றி – தமிழர் பண்பாட்டு நடுவம்