தமிழர்களின் கை, கால்களை முறிக்க சொல்லும் தென் மண்டல போலீஸ் ஐஜி ராஜேஷ்தாஸ் – காணொளி இணைப்பு

34

இதே ராஜேஷ்தாஸ்’தான் பரமக்குடியில் 6 தலித்துகளின் இறப்புக்கு காரணமானவர் என்பதும், ஏழை மக்களை குருவிகளைப் போல சுட்டுத் தள்ளியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ ராணி வெங்கடேசனின் மருமகன் என்பது கூடுதல் செய்தி.

நன்றி – கெளதம் பத்மநாபன்