ஈரோடு மாவட்டத்தில் சேனல் -4 வெளியிட்ட படுகொலை காட்சிகள் திரையில் காண்பிக்கப்பட்டது.

10

ஈரோடு மாவட்ட நாம் தமிழர் சார்பாக சேனல் – 4  தொலைக்காட்சி ஊடகம் வெளியிட்ட படுகொலை காட்சிகள்

ஈரோடு பெரியார் மன்றத்தில் மாலை சுமார் 7 மணி அளவில் திரையில் காண்பிக்கப்பட்டது.

தலைமை : தமிழர்.செயராசு

முன்னிலை : தமிழர்.திருநாவுக்கரசு, தமிழர்.லோகு
இதில் எராளமான பொதுமக்களும், நாம் தமிழர் உறுபினர்களும், சுமார் 300 பேர் கலந்துகொண்டனர்.