வருகின்ற 20-3-2011 அன்று நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராசீவ் காந்தி அவர்களின் திருமணம் ராமநாதபுரத்தில் உள்ள ஏ.பி.சி மண்டபத்தில் உள்ள டி- பிளாக்கில் நடைபெறவுள்ளது. அனைத்து நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தமிழின உணர்வாளர்கள் கலந்து கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள்.
முகப்பு கட்சி செய்திகள்