கட்சி செய்திகள்

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி – மனு அளித்தல் – கைது நடவடிக்கை

புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் சார்பாக பதாகைதடைச்சட்டத்தினை நடைமுறைபடுத்த கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை நடைமுறைபடுத்தாத புதுச்சேரி அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி 11.9.2022  சனிக்கிழமை அன்று புதுச்சேரி வருகை தந்த...

ஆளுக்கொரு மரம் நட்டு ஐயா மரம் தங்கசாமி அவர்களை நன்றியுடன் நினைவுகூர்வோம்! – சீமான் வாழ்த்து

‘மரத்தை நட்டு வளர்க்கும் ஒருவனுக்கே உணவு உண்ணும் தகுதி அமைகிறது’ என்ற கொள்கை முழக்கத்துடன், தன் வாழ்நாள் முழுவதும் மரக்கன்றுகள் நட்டுப் பேணி வளர்ப்பதிலும், அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்துவதிலும் செலவிட்டு, மரங்களுக்காகவே...

ஈரோடு மேற்கு தொகுதி – இமானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு

ஈரோடு மேற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி  சார்பாக இமானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது

தனிநபர்களின் கருத்துக்களால் நீதித்துறையின் மாண்பு கெட்டுவிடும் என்பது நீதியல்ல; சவுக்கு சங்கருக்கான சிறைத்தண்டனை என்பது அதிகப்படியானது! – சீமான்...

தனிநபர்களின் கருத்துக்களால் நீதித்துறையின் மாண்பு கெட்டுவிடும் என்பது நீதியல்ல; சவுக்கு சங்கருக்கான சிறைத்தண்டனை என்பது அதிகப்படியானது! – சீமான் கருத்து நீதித்துறை குறித்து விமர்சித்ததற்காக, வலையொளியாளர் தம்பி சவுக்கு சங்கர் அவர்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு...

சங்ககிரி தொகுதி வீடு வீடாக சென்று மரக்கன்று வழங்குதல்

சங்ககிரி தொகுதி, இடங்கணசாலை நகராட்சி, நல்லனம்பட்டி பகுதியில் வீடு வீடாக சென்று மரக்கன்று வழங்கும் நிகழ்வினை இடங்கணசாலை நகராட்சி பொறுப்பாளர்கள் குமார், வேல்முருகன், திருவாகசம் ஆகியோர் முன்னெடுத்தனர்.  

பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி மனு மீது நடவடிக்கை

தேனி நகரம் சார்பில் முல்லைப் பெரியாற்றில் தொடர்ந்து அதிகபடியான நீர் வெளியேற்றப்பட்டு வரும் நீரை பயன்யுள்ள வகையில் விவசாயத்திற்கு 18 ம் கால்வாயில் திறந்து விட வேண்டும்.முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152...

கும்மிடிப்பூண்டி தொகுதியில் தானி ஓட்டுநர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியத்தில் அமைந்துள்ள தாணி ஓட்டுனர்கள் நல சங்கம் 15/09/2022 அன்று  கலந்தாய்வு நடைபெற்றது.  தொழிற்சங்க மாநில செயலாளர் திரு.சுரேஷ்குமார் மற்றும் திருவள்ளூர் (வ) மாவட்டத் தலைவர் ஐயா...

ஏற்காடு தொகுதி தெருக்கூத்து கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்குதல்

ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் கூட்டாத்துப்பட்டி ஊராட்சியில் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தெருகூத்து நாடகம் நடைபெற்றது. தமிழர்களின் வீரக்கதைகளை இளைய தலைமுறை பிள்ளைகளிடத்தில் கொண்டு செல்லும் நாடக கலைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக செந்தமிழர்...

திருப்போரூர் பேரூராட்சித்துணைத்தலைவர் ராஜ் மறைவு – தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் துயர் பகிர்வுச் செய்தி

நாம் தமிழர் கட்சியின் திருப்போரூர் பேரூராட்சித்துணைத்தலைவரும், களப்போராளியுமான அன்புத்தம்பி ராஜ் அவர்கள் விபத்தினால் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மனத்துயருமடைந்தேன். தம்பிக்குத் திருமணம் உறுதிசெய்யப்பட்டு, அதற்குரிய நாட்கள் நெருங்கி வந்த நிலையில் பெரும்...

ஊதிய உயர்வு உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்! – சீமான்...

ஊதிய உயர்வு உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் உயிர் காக்கும் உயர்ந்த சேவையாற்றும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை தமிழ்நாடு...