அரசு மருத்துவமனைகளில் மருந்துகளை முறையான வழிகாட்டுக் குறிப்புகளுடன் தனித்தனி உறைகளில் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!...
அரசு மருத்துவமனைகளில் மருந்துகளை முறையான வழிகாட்டுக் குறிப்புகளுடன் தனித்தனி உறைகளில் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் வழிகாட்டுக் குறிப்புகளோ,...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – ஐயா.பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் புகழ்வணக்க நிகழ்வு
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரத்தில் (09/10/2022)காலை 10 மணிக்கு ஐயா.பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்கு புகழ் வணக்க செலுத்தப்பட்டது.
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட முட்டவாக்கம் கிராமத்தில் (09/10/2022) அன்று பனைவிதை நடும் நிகழ்வு நடைப்பெற்றது.இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய,மாநகர மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
உத்திரமேரூர் தொகுதி – தாய் மொழி தமிழில் வழிபாடு
உத்திரமேரூர் தொகுதி காஞ்சிபுரம் ஒன்றியம் மாகரல் கிராமத்தில் அமைந்துள்ள திரு மாகரலீஸ்வரர் கோயிலில் தாய் மொழி தமிழில் வழிபாடு நடைபெற்றது
உத்திரமேரூர் தொகுதி – ஐயா இம்மானுவேல் சேகரன் புகழ் வணக்க நிகழ்வு
உத்திரமேரூர் தொகுதி உத்திரமேரூர் வடக்கு ஒன்றியம் சேத்துப்பட்டு கிராமத்தில் ஐயா இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது..
உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி 09.10.2022 ஞாயிற்றுக்கிழமை அரசூரில் நாம் தமிழர் கட்சியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி திருவெண்ணெய்நல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியசெவலை கிராமத்தில் 09-10-2022 அன்று மாலை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.
சோழிங்கநல்லூர் தொகுதி – தமிழ் பேச்சு பயிலரங்கம்
சோழிங்கநல்லூர் தொகுதி
, தென் சென்னை மண்டல அலுவலகத்திலுள்ள தமிழ் மீட்சிப் பாசறை பயிலரங்கத்தில் 09/10/2022 அன்று மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் சதீசு ஆத்தியப்பன் , தென் சென்னை மண்டலச் செயலாளர் திரு மூ தியாகராசன்...
ஈகைப்பேரொளி தியாக தீபம் “திலீபன்” நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு
கிருட்டிணகிரி ஒருங்கிணைந்த மாவட்டத்தின்
சார்பாக ஈகைப்பேரொளி தியாக தீபம் "திலீபன்" நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு கிருட்டிணகிரி நகரத்தின் நான்கு இடங்களில் பேரெழுச்சியாக கொடியேற்று விழா நடைப்பெற்றது.இந்த நிகழ்வில் கிருட்டிணகிரி மாவட்டத்தை சார்ந்த அனைத்து நிலை...
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி புதிய புலிக்கொடி ஏற்றுதல்
*உறவுகளுக்கு வணக்கம்*
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார் கோவில் மேற்கு ஒன்றியம் களபம் ஊராட்சி களபத்தில் 09-10-2022 ஞாயிற்றுக்கிழமை இன்று புதிதாக புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
செய்தி...