திருத்துறைப்பூண்டி தொகுதி சார்பில் தேசிய தலைவர் அகவை தினத்தை முன்னிட்டு (26/11/2019) திருத்துறைப்பூண்டி கடைவீதியில் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது. மேலும்
03/12/2019 குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட திங்கள்சந்தை பேரூராட்சி பகுதியில் நாம்தமிழர் தொழிலாளர் நலச்சங்கம் சார்பாக சுற்றுலா சிற்றுந்து ஓட்டுநர் & உரிமையாளர் நலச்சங்கம் திறப்புவிழா நடைபெற்... மேலும்
26.11.2019 அன்று தேசிய தலைவர் மேதகு .வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளில் சுமார் 200க்கும் மேற்பட்ட கொற்றை ,சாரக்கொற்றை, வேம்பு மற்றும் பூவரச விதைகள் புதுச்சேரி ஏம்பலம் தொகுதி சுற்றுச்சூழல் ப... மேலும்
3.12.2019 அன்று திருச்சி மாவட்டம் திருவரங்கத்தில் பேரூர் ஊராட்சி கிராமம் அந்தநல்லூர் ஒன்றியத்தில் டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மேலும்
திருவரங்கம் தொகுதி திருவானைக்கோவில் பகுதி திருச்சி – சென்னை ட்ரங்க் சாலையில் மதுக்கடை திறக்க முயற்சிப்பதை தடுத்து நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவரங்கம் தொகுதி நாம்தம... மேலும்
1.12.2019 அன்று திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதியில் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மேலும்
3.12.2019 அன்று தமிழ்தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம்,செய்யாறு சட்டமன்ற தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்மட்டை முருகன்கோயில் எதி... மேலும்
23.11.2019 சனிக்கிழமை திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக வேங்கூர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகில் *உறுப்பினர் சேர்க்கை முகாம்* நிகழ்வும் , மரக்கன்று வழங்கும் நிகழ்வும் சிறப்பாக... மேலும்
24.11.2019 ஞாயிற்றுக்கிழமை திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக *உறுப்பினர் சேர்க்கை முகாம்* நிகழ்வும் , மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது… மேலும்
அரக்கோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக 01.12.2019 அன்று நிலவேம்பு மூலிகை குடிநீர் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மேலும்