குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்கள் என்றென்றும் தமிழர்களால்...

குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்கள் என்றென்றும் தமிழர்களால் நினைவு கூறப்பட்டுப் போற்றப்படுவார்! - சீமான் புகழாரம் குவைத் நாட்டின் மன்னராகவும், படைத்தலைவராகவும் விளங்கியவரும்,...

தலைமை அறிவிப்பு:  திருவாடானை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202009326 நாள்: 28.09.2020 தலைமை அறிவிப்பு:  திருவாடானை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்             -  ஹா.முகம்மது                    - 16367454027 துணைத் தலைவர்      -  இரா.சங்கர்                    -...

தலைமை அறிவிப்பு: இராமநாதபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202009326 நாள்: 28.09.2020 தலைமை அறிவிப்பு: இராமநாதபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்             -  நா.மணிவண்ணன்                 - 43607615370 துணைத் தலைவர்      -  மா.ஜெகதீஸ்குமார்              - 43545269694 துணைத் தலைவர்     ...

தலைமை அறிவிப்பு:  இராமநாதபுரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202009328 நாள்: 29.09.2020 அறிவிப்பு:  இராமநாதபுரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (இராமநாதபுரம் மற்றும் திருவாடானை தொகுதிகள்) தலைவர்             -  அ.நாகூர்கனி                    - 43514520064 செயலாளர்           -  கண்.இளங்கோவன்             - 11145295559 பொருளாளர்         ...

சுற்றறிக்கை: தொகுதி நிகழ்வுகளை வலைதளம் மற்றும் மாத இதழில் ஆவணப்படுத்துதல் தொடர்பாக | நாம் தமிழர் கட்சி

சுற்றறிக்கை: தொகுதி நிகழ்வுகளை வலைதளம் மற்றும் மாத இதழில் ஆவணப்படுத்துதல் தொடர்பாக | நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு வணக்கம்! நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதளம் (www.naamtamilar.org) மற்றும் அதிகாரப்பூர்வ மாத இதழான 'புதியதொரு...

சுற்றறிக்கை: அக். 04, பனைத் திருவிழா – 2020 | ஒரே நாளில் 10 இலட்சம் பனை விதைகள்...

சுற்றறிக்கை: அக். 04, பனைத் திருவிழா - 2020 | ஒரே நாளில் 10 இலட்சம் பனை விதைகள் நடவு | நாம் தமிழர் கட்சி - சுற்றுச்சூழல் பாசறை கடந்த ஆண்டைப் போலவே...

ஈழவிடுதலைப் போராட்டத்தின் போக்கையே புரட்டிப்போட்டப் புரட்சியாளன் திலீபன்! 33ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு – தலைமையகம்

ஈழவிடுதலைப் போராட்டத்தின் போக்கையே புரட்டிப்போட்டப் புரட்சியாளன்! இனத்தின் விடுதலை என்ற உன்னதக் கனவிற்காக 12 நாட்கள் நீரின்றி உண்ணாநோன்பிருந்து உயிரீகம் செய்த ஈகைப் பேரொளி திலீபன் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி  இன்று...

எம்மின விடுதலைக்காய் பசித்திருந்தவனை நினைந்து, நாமும் அரைநாள் பசித்திருப்போம்! – சீமான் பேரழைப்பு

                                                 நாள்: 24.09.2020 உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு, வணக்கம்! ஈழ நிலத்தில் நிகழ்த்தப்பட்ட தமிழர் இனப்படுகொலைக்கு எதிராகவும், பன்னாட்டுச் சமூகத்திடம் தமிழ்த்தேசிய இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியையும், தமிழர்கள் பக்கம் நிற்கும் தார்மீக நியாயத்தையும் உணர்த்தும் பொருட்டும்...

வேளாண்மையைத் தனிப்பெரு முதலாளிகளிடம் தாரைவார்த்து உணவுச்சந்தையைக் கூட்டிணைவு நிறுவனங்களின் இலாபவெறி வேட்டைக்குத் திறந்துவிடுவது இந்தியாவைப் பட்டினிச்சாவை நோக்கித்தள்ளும்! – சீமான்...

வேளாண்மையைத் தனிப்பெரு முதலாளிகளிடம் தாரைவார்த்து உணவுச்சந்தையைக் கூட்டிணைவு நிறுவனங்களின் இலாபவெறி வேட்டைக்குத் திறந்துவிடுவது இந்தியாவைப் பட்டினிச்சாவை நோக்கித்தள்ளும்! - சீமான் எச்சரிக்கை நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைத்தழித்து, ஒற்றைமயமாக்கலை தீவிரமாகச் செய்து வரும் மத்தியில் ஆளும் பாஜக...

நீட் தேர்வுக்கெதிராக அறவழிப்போராட்டம் செய்த மக்கள் பாதை இயக்கத்தினரை வலுக்கட்டாயமாகக் கைதுசெய்து அப்புறப்படுத்துவதா? – சீமான் கண்டனம்

'நீட்' தேர்வுக்கெதிராக அறவழிப்போராட்டம் செய்த மக்கள் பாதை இயக்கத்தினரை கைதுசெய்து போராட்டத்தை ஒடுக்குவதா? – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி 'நீட்' தேர்வை நிரந்தரமாக நீக்கக்கோரி சாகும்வரையிலான பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்த மக்கள்...