திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 20-06-2023 அன்று பாளையங்கோட்டையில் அமைந்துள்ள L.S மகாலில் திருநெல்வேலி மாவட்டத்திற்குட்பட்ட...
தூத்துக்குடி, திருவைகுண்டம், திருச்செந்தூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 19-06-2023 அன்று திருச்செந்தூரில் தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, திருவைகுண்டம், திருச்செந்தூர்...
பயணிகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக இயக்கப்படும் தனியார் பேருந்து நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்!...
பயணிகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக இயக்கப்படும் தனியார் பேருந்து நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இரு தனியார் பேருந்துகள்...
பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 15-06-2023 அன்று காலை 10 மணியளவில் கன்னியாகுமாரி மாவட்டத்திற்குட்பட்ட பத்மனாபபுரம்,...
கன்னியாகுமரி, நாகர்கோயில், குளச்சல் தொகுதிகளின் கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 14-06-2023 அன்று காலை 10 மணியளவில் நாகர்கோவிலில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட...
நாகர்கோவிலில் ‘மண் வளமே மக்கள் நலம்!’ – மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
நாம் தமிழர் கட்சி - கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 14.06.2023 அன்று நாகர்கோவில் நாகராஜா திடலில் 'மண் வளமே மக்கள் நலம்!' எனும் தலைப்பில்...
அரசுப்பள்ளி பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அரசுப்பள்ளி பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் விடுமுறை என்பதால் ஊதியம் வழங்கப்படாது...
‘பெ.மணியரசன் – 75’ பெருவிழாப் பொதுக்கூட்டம் – திருவெறும்பூர் | சீமான் வாழ்த்துரை
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்களின் 75ஆவது அகவை நிறைவையொட்டி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் 11-06-2023 அன்று மாலை 06 மணியளவில் திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகில் 'பெ.மணியரசன் - 75'...
பரந்தூர் புதிய வானூர்தி நிலையத் திட்டத்தைக் கைவிடக்கோரி காஞ்சிபுரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் – சீமான் கண்டனவுரை
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4550 ஏக்கர் பரப்பளவில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்காக, ஏகனாபுரம் உட்பட 13க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3250 ஏக்கர் விளைநிலங்களையும், 30க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும், ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளையும்...
அறிவிப்பு: தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்களின் 75ஆவது பிறந்தநாள் பெருவிழாப் பொதுக்கூட்டம்
க.எண்: 2023060239
நாள்: 08.06.2023
அறிவிப்பு:
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்களின்
75ஆவது பிறந்தநாள் பெருவிழாப் பொதுக்கூட்டம்
(சூன் 11, திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகில்)
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்களின் 75 அகவை நிறைவையொட்டி “பெ.மணியரசன்...