தலைமை அறிவிப்பு:  கன்னியாகுமரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு:  கன்னியாகுமரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202006094 | நாள்: 20.06.2020 கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் (கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் தொகுதிகள் உள்ளடக்கியது) தலைவர்            -  ஜா.ஜெயன்றீன்               -...

தலைமை அறிவிப்பு:  கன்னியாகுமரி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு:  கன்னியாகுமரி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202006093 | நாள்: 20.06.2020 கன்னியாகுமரி வடக்கு மாவட்டம் (கிள்ளியூர் மற்றும் விளவங்கோடு தொகுதிகள் உள்ளடக்கியது) தலைவர்            -  பு.கிளிட்டஸ்                -...

திருப்பூர் அவசர ஊர்திப் பணியாளர் கணேசன் குடும்பத்திற்கு 50 இலட்ச ரூபாய் இழப்பீடும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு...

அறிக்கை: கொரோனா பரவல் தடுப்புப்பணிகளில் ஈடுபட்டு நோய்த்தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த திருப்பூர் அவசர ஊர்திப் பணியாளர் கணேசன் குடும்பத்திற்கு 50 இலட்ச ரூபாய் இழப்பீடும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்!...

கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பில் சிறப்பாக பணியாற்றி வரும் கேரள சுகாதாரத்துறை அமைச்சருக்கு ஐ.நா. பாராட்டு! – சீமான் வாழ்த்து

கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பில் சிறப்பாக பணியாற்றி வரும்  கேரள சுகாதாரத்துறை அமைச்சருக்கு ஐ.நா. பாராட்டு! - சீமான் வாழ்த்து ஐ.நா. மன்றம் சார்பில் நேற்று கொண்டாடப்பட்ட சூன் 23, பொதுச் சேவை நாள்...

சீன தாக்குதலில் 20 வீரர்கள் பலி! இந்தியா – சீனா எல்லையில் உண்மையில் நடப்பது என்ன? – மத்திய...

சீன தாக்குதலில் 20 வீரர்கள் பலி! இந்தியா - சீனா எல்லையில் உண்மையில் நடப்பது என்ன? - மத்திய அரசுக்கு சீமான் அடுக்கடுக்கான கேள்விகள் பாகிஸ்தான் இந்திய எல்லையில் சிறு அத்துமீறலில் ஈடுபட்டாலே போர்ப்பிரகடனம்...

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்

  தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 202006091 | நாள்: 23.06.2020 வேலூர் மாவட்டம், குடியாத்தம் தொகுதியைச் சேர்ந்த ஏ.தென்றல்குமார் (15297961977) அவர்கள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி...

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை – மகனை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிக் கொன்ற காவல்துறை அதிகாரிகள் மீது கொலைவழக்குப் பதிவு செய்யப்பட...

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்சை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிக் கொன்ற காவல்துறை அதிகாரிகள் மீது கொலைவழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். - சீமான் கண்டனம் | நாம் தமிழர்...

பிற மாநிலங்களில் தமிழ் வழியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களையும் தேர்ச்சிப் பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்! – சீமான்...

பிற மாநிலங்களில் தமிழ் வழியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களையும் தேர்ச்சிப் பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் சீமான் கோரிக்கை கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பேரிடர் சூழலினால் பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்புக்குத் தேர்வுகளை...

சிவகங்கை – இராமநாதபுரம் மாவட்டங்களில் நடந்தேறி வரும் தொடர்ச்சியான மணற்கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான்...

சிவகங்கை - இராமநாதபுரம் மாவட்டங்களில் நடந்தேறி வரும் தொடர்ச்சியான மணற்கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களிலுள்ள சிவகங்கை - இளையான்குடி - மானாமதுரை - திருப்புவனம்-...

உழவர் பெருங்குடி ஈகியர் மீது உறுதியேற்று, உழவுக்குக் கட்டணமில்லா மின்சார உரிமையைப் பறிக்க முயலும் பாஜக அரசின் சதிச்செயலை...

உழவுக்குக் கட்டணமில்லா மின்சார உரிமையைப் பெற்றுகொடுத்த உழவர் பெருங்குடி ஈகியர் மீது உறுதியேற்று அவ்வுரிமையைப் பறிக்க முயலும் பாஜக அரசின் சதிச்செயலை முறியடிப்போம்!– சீமான் சூளுரை https://youtu.be/YLz1XZkWTFw பேரன்புகொண்டு நேசிக்கின்ற உறவுகள் அனைவருக்கும் எனது அன்பு...