புதுச்சேரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டக் களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு 

செய்திக்குறிப்பு: 2021 தேர்தல் களப்பணிகள் குறித்து புதுச்சேரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டக் களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு  | நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சட்டமன்றத் தேர்தல்-2021 வேட்பாளர்கள்...

தலைமை அறிவிப்பு: விருதுநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021010034(அ) நாள்: 25.01.2021 தலைமை அறிவிப்பு: விருதுநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (விருதுநகர், சிவகாசி மற்றும் சாத்தூர் தொகுதிகள்) தலைவர் - கா.சிவக்குமார் - 24506395532 செயலாளர் - த.பாபு - 24507761035 பொருளாளர் - ச.அருன்பிரசாத்‌ - 24510605368 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - விருதுநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...

“இந்தியாவுக்கு நான்கு தலைநகரங்கள் வேண்டும்” – மம்தா பானர்ஜியின் கருத்துக்கு சீமான் வரவேற்பு

"இந்தியாவுக்கு நான்கு தலைநகரங்கள் வேண்டும்" - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கருத்துக்கு சீமான் வரவேற்பு https://twitter.com/SeemanOfficial/status/1353593339220684801?s=20 ‘ஒரே நாடு! ஒரே தலைவர்’ எனும் முழக்கம் ஏற்புடையதல்ல; எல்லாவற்றிற்கும் எதற்கு டெல்லியைச் சார்ந்திருக்க வேண்டும்?...

சுற்றறிக்கை: திருமுருகன் பெருவிழா தொடர்பாக

க.எண்: 2021010044 நாள்: 25.01.2021 சுற்றறிக்கை: திருமுருகன் பெருவிழா தொடர்பாக தலைநிலம் குறிஞ்சி தந்த தலைவன், தமிழர் இறை, முப்பாட்டன் முருகன் பெரும்புகழைப் போற்றிக் கொண்டாடும் திருமுருகப் பெருவிழா(தைப்பூச) நிகழ்வை (28-01-2021) வழமைபோல் இந்த ஆண்டும் நாம்...

அறிவிப்பு: அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டங்கள் (விழுப்புரம், சேலம், கோவை, வேலூர் மற்றும் சென்னை)

க.எண்: 2021010043 நாள்: 24.01.2021 அறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் – 2021 | அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டங்கள் எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்-2021க்கான களப்பணிகளைச் சீரிய முறையில் திட்டமிட்டு செயற்படுத்தும் பொருட்டு, அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டக் களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு 

சட்டமன்றத் தேர்தல்-2021 வேட்பாளர்கள் தேர்வு மற்றும் களப்பணிகள் குறித்து அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்வதற்காக சனவரி 22 முதல் 31 வரை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மண்டலவாரியாக தஞ்சாவூர்,...

தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டக் களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு 

சட்டமன்றத் தேர்தல்-2021 வேட்பாளர்கள் தேர்வு மற்றும் களப்பணிகள் குறித்து அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்வதற்காக சனவரி 22 முதல் 31 வரை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மண்டலவாரியாக தஞ்சாவூர்,...

மசினகுடியில் தீவைத்து யானையைக் கொன்ற கொடூரர்களைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

மசினகுடியில் தீவைத்து யானையைக் கொன்ற கொடூரர்களைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல் நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே மசினகுடி பகுதியில் தீவைக்கப்பட்டு யானை கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. வன...

காட்டுப்பள்ளி மக்களிடம் அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து சூழலியல் விழிப்புணர்வுப் பரப்புரை

#StopAdaniSaveChennai அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து 22-01-2021 அன்று காட்டுப்பள்ளி குப்பம், காட்டுப்பள்ளி கிராமம், காளஞ்சி மக்களிடம் சூழலியல் விழிப்புணர்வுப் பரப்புரையில் நாம் தமிழர் - சுற்றுச்சூழல் பாசறை மற்றும் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட...

தலைமை அறிவிப்பு: கோயம்புத்தூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021010042 நாள்: 22.01.2021 தலைமை அறிவிப்பு: கோயம்புத்தூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகள்) தலைவர் - சி.கெளதமன் - 17162804770 செயலாளர் - நா.செந்தில் குமார் - 10159328865 பொருளாளர் - ஐ.சாம் பாண்டியன் - 12764851943 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - கோயம்புத்தூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக...