அறிவிப்பு: அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டங்கள் (விழுப்புரம், சேலம், கோவை, வேலூர் மற்றும் சென்னை)

647

க.எண்: 2021010043

நாள்: 24.01.2021

அறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் – 2021 | அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டங்கள்

எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்-2021க்கான களப்பணிகளைச் சீரிய முறையில் திட்டமிட்டு செயற்படுத்தும் பொருட்டு, அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கலந்தாய்வு மேற்கொள்ளவிருக்கின்றார். கலந்தாய்வுக் கூட்டங்கள் குறித்த விவரம் பின்வருமாறு,

கலந்தாய்வு நாள் கலந்தாய்வு நடைபெறும் இடம் கலந்தாய்வில் பங்கேற்கும் மாவட்டங்கள்
26-01-2021

செவ்வாய்க்கிழமை

காலை 10 மணி

வெங்கடேசுவரா நவீன அரிசி ஆலை,
விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில்
விழுப்புரம்
திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி காரைக்கால்
26-01-2021

செவ்வாய்க்கிழமை

பிற்பகல் 03 மணி

கே.எம்.பி திருமண மண்டபம்,

கெளரி திரையரங்கு அருகில், ஐந்து சாலை, சேலம்

தருமபுரி, கிருஷ்ணகிரி,

சேலம், நாமக்கல், கரூர்

27-01-2021

புதன்கிழமை காலை 10 மணி

பிருந்தாவன் கார்டன் திருமண மண்டபம், சின்னியம்பாளையம், அவினாசி சாலை, கோயம்புத்தூர் கோயம்புத்தூர், ஈரோடு,

திருப்பூர், நீலகிரி

30-01-2021

சனிக்கிழமை
பிற்பகல் 03 மணி

தண்டபாணி திருமண மண்டபம்

வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகில், வேலூர்

இராணிபேட்டை,

வேலூர், திருப்பத்தூர்

01-02-2021
திங்கட்கிழமை
பிற்பகல்
03 மணி
என்.பி.சி.திருமண மண்டபம்
கூடுவாஞ்சேரி
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு

அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுக்கான இக்கலந்தாய்வுக் கூட்டங்களில் மேலே அட்டவனையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த மாநில, மாவட்ட, தொகுதி, உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்

முந்தைய செய்திசங்ககிரி தொகுதி – சுவரொட்டிகள் ஒட்டும் பணி
அடுத்த செய்திகாஞ்சிபுரம் தொகுதி – புலி கொடி ஏற்றுதல்