உரிய ஊதியம் கேட்டுப் போராடிவரும் அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்! –...
உரிய ஊதியம் கேட்டுப் போராடிவரும் அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
சரியான சமமான ஊதியம் கேட்டுக் கடந்த நான்கு வருடத்திற்கும் மேலாகப் பல்வேறு...
சுற்றறிக்கை: உலகத் தாய்மொழி நாளன்று தமிழ் மீட்சிப் பாசறை முன்னெடுக்கும் “தமிழ்த் திருவிழா”
க.எண்: 2021020063
நாள்: 07.02.2021
சுற்றறிக்கை: உலகத் தாய்மொழி நாளன்று தமிழ் மீட்சிப் பாசறை முன்னெடுக்கும்
"தமிழ்த் திருவிழா"
ஆண்டுதோறும் பிப்ரவரி 21 அன்று "உலகத் தாய்மொழி நாள்" கொண்டாடப்படுகிறது. உலக நாடுகளின் ஒன்றியக் (United Nations) கணக்கீட்டின் படி...
சென்னை சூழலியல் புரட்சி! சூழலியல் அழிவுத் திட்டங்களுக்கு எதிராக சீமான் தலைமையில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்
சென்னை சூழலியல் புரட்சி!
சூழலியல் அழிவுத் திட்டங்களுக்கு எதிராக நாம் தமிழர் - சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 06-02-2021 அன்று மாலை 04 மணியளவில் சென்னை, திருவொற்றியூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில்...
காட்டுப்பள்ளி மக்களுடன் சீமான் | அதானி துறைமுக விரிவாக்கத்தால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் நேரில் கள ஆய்வு
சூழலியல் அழிவுத் திட்டங்களால் பெரும்பாதிப்புக்குள்ளாகியிருக்கும் பகுதிகளுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேரில் சென்று கள ஆய்வில் ஈடுபட்டார். முதலில் திருவொற்றியூர் இரும்புபாலம் பகுதியில் தொழிற்சாலை கழிவுகளால் கொற்றலை...
பாஜக அரசின் நயவஞ்சகத்தனமும், அதிமுக அரசின் கையாலாகாத்தனமுமே எழுவர் விடுதலை தடைக்குக் காரணம்! – சீமான் கண்டனம்
பாஜக அரசின் நயவஞ்சகத்தனமும், அதிமுக அரசின் கையாலாகாத்தனமுமே
எழுவர் விடுதலை தடைக்குக் காரணம்! - சீமான் கண்டனம்
எழுவர் விடுதலைக்காக தமிழகச் சட்டமன்றத்தில் ஒருமித்துத் தீர்மானம் நிறைவேற்றி இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டுக் காலம் தாழ்த்தியதோடு மட்டுமில்லாது,...
சிங்களப் பேரினவாத அரசாங்கத்தால் திட்டமிட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டி தொடர்ப்போராட்டம் வெற்றிபெறட்டும்! – சீமான் வாழ்த்து
சிங்களப் பேரினவாத அரசாங்கத்தால் திட்டமிட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டி நடைபெறுகிற ஈழச்சொந்தங்களின் தொடர்ப்போராட்டம் வெற்றிபெறட்டும்! – சீமான் வாழ்த்து | நாம் தமிழர் கட்சி
ஈழத்தில் சிங்களப் பேரினவாத அரசால் திட்டமிட்டு...
தலைமை அறிவிப்பு: வால்பாறை தொகுதி ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2021020057
நாள்: 03.02.2021
தலைமை அறிவிப்பு: வால்பாறை தொகுதி ஒழுங்கு நடவடிக்கை
கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை தொகுதியைச் சேர்ந்த மா.கார்த்திகேயன் (11554703351), அ.மேத்யூ (13436456726) மற்றும் அ.அப்துல்வாஹித் (10235985974) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து...
தலைமை அறிவிப்பு: பாபநாசம் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2021020056
நாள்: 03.02.2021
தலைமை அறிவிப்பு: பாபநாசம் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தொகுதியைச் சேர்ந்த ச.அஷ்ரப் அலி (13471058924), நா.வீரமுரசு (67255528135) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக்...
தலைமை அறிவிப்பு: சிதம்பரம் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2021020055
நாள்: 03.02.2021
தலைமை அறிவிப்பு: சிதம்பரம் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை
அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, கடலூர் மாவட்டம், சிதம்பரம் தொகுதியைச் சேர்ந்த அ.பந்தளராஜன் (03417759832), ஆ.சக்திவேல் (03465753012) மற்றும் ப.சதீஷ்குமார் (எ)...
தலைமை அறிவிப்பு: கலசப்பாக்கம் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2021020054
நாள்: 02.02.2021
தலைமை அறிவிப்பு: கலசப்பாக்கம் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த ஆ.ஜெயசந்திரன் (06369474228), ப.சக்திவேல் (11300405764) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின்...








