சுற்றறிக்கை: இம்மானுவேல் சேகரனார் நினைவேந்தல் மற்றும் சங்கத் தமிழிசைத் திருவிழா ஏற்பாடுகள் குறித்த கலந்தாய்வு
க.எண்: 2022090393
நாள்: 08.09.2022
சுற்றறிக்கை:
செப்.11, சமூகநீதிப்போராளி இம்மானுவேல் சேகரனார் நினைவேந்தல் மற்றும் சங்கத் தமிழிசைத் திருவிழா ஏற்பாடுகள் குறித்த
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு
மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
சமூகநீதிப்போராளி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 65ஆம் ஆண்டு...
அறிவிப்பு: மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் (செப்.10, சென்னை தி.நகர்)
க.எண்: 2022090392
நாள்: 07.09.2022
அறிவிப்பு:
மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்
(செப்.10, சென்னை தி.நகர்)
‘இலவசம் வளர்ச்சித் திட்டமா? கவர்ச்சித் திட்டமா?, இலவசம் ஏற்றமா? ஏமாற்றமா?, இலவசம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவா? வாக்கைப் பறிக்கவா?’ என்று பல்வேறு...
இந்து சமய அறநிலையத்துறையை தமிழர் அறநிலையத் துறை என்று ஸ்டாலினால் அறிவிக்க முடியுமா? – சீமான் கேள்வி
05-09-2022 | வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்தில் புகழ் வணக்கம் - திருநெல்வேலி | சீமான் செய்தியாளர் சந்திப்பு
https://youtu.be/AXnNpx0HEvg
நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல்! கப்பலோட்டிய தமிழன்! நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 151 ஆம் ஆண்டுப்...
இந்தியன் ஓவர்சீஸ் பொதுத்துறை வங்கியில் பணிபுரியும் வணிகத் தொடர்பாளர்களை, தனியார் நிறுவன ஊழியர்களாக மாற்றும் செயலை உடனடியாகக் கைவிட...
இந்தியன் ஓவர்சீஸ் பொதுத்துறை வங்கியில் பணிபுரியும் வணிகத் தொடர்பாளர்களை, தனியார் நிறுவன ஊழியர்களாக மாற்றும் செயலை உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
இந்தியன் ஓவர்சீஸ் பொதுத்துறை வங்கியில் பணியாற்றி வரும் வணிகத்...
திருச்சி மாநகரில் பத்தாண்டுகளாக மூடப்பட்டிருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையைத் திறக்க தமிழ்நாடு அரசு உடனடியாக அனுமதியளிக்க...
திருச்சி மாநகரில் பத்தாண்டுகளாக மூடப்பட்டிருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையைத் திறக்க தமிழ்நாடு அரசு உடனடியாக அனுமதியளிக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
திருச்சி மாநகரின் மையப்பகுதியில் நிறுவப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி...
ஆண்டாள் கோவிலிலேயே அவளுடைய பாசுரங்கள் பாடப்படுவதில்லை! – “தமிழர் கோவில்களில், தாய்த்தமிழில் வழிபாடு” திருப்போரூர் முருகன் கோவிலில் தொடங்கி...
“அன்னைத் தமிழில் அர்ச்சனை” என்ற பெயரில் தமிழ்நாடு அரசு அறிவித்த திட்டத்தை, சரியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தவும், மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழ் வழிப்பாட்டு உரிமையைக் கோர உந்தும் வகையிலும், நாம் தமிழர் கட்சியின்...
இலவசம் எனும் ஏமாற்று! – மோசமான நிதிநிலை குறித்து முதலமைச்சருக்கு சீமான் கேள்வி
ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டைக் கடந்தும், தேர்தல் வாக்குறுதியான குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகையை நிதிநிலை சரியானவுடன் வழங்குவோம் என்கிறார் முதலமைச்சர்.
அப்படியென்றால், கலால் வரி, சொத்துவரி என்று பலமடங்கு வரிச்சுமையை மக்கள்...
சூழலியல் அறிஞர் கே.கே.ஆர். லெனின் அவர்கள் மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கிற பேரிழப்பு! – சீமான் புகழாரம்
பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், வேளாண் பெருங்குடியோன்,பெருந்தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் முதன்மை சீடர், சூழலியல் அறிஞர் கே கே ஆர் லெனின் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தியை அறிந்து மிகவும் வருந்தினேன்.
மீத்தேன்...
ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணை முழுமையாக நிறைவடையாத நிலையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, தற்கொலைதான் என எதனடிப்படையில்...
ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணை முழுமையாக நிறைவடையாத நிலையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, தற்கொலைதான் என எதனடிப்படையில் உயர் நீதிமன்றம் முடிவுக்கு வந்தது? – சீமான் கேள்வி
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி...
அறிவிப்பு: பாட்டனார் பூலித்தேவன் வீரவணக்க நிகழ்வு மற்றும் தமிழ்த்தேசியப்போராளி தமிழரசன் மற்றும் தங்கை அனிதா நினைவைப் போற்றும் நிகழ்வு
க.எண்: 2022080378
நாள்: 30.08.2022
அறிவிப்பு:
பாட்டனார் பூலித்தேவன் வீரவணக்க நிகழ்வு மற்றும்
தமிழ்த்தேசியப்போராளி தமிழரசன் மற்றும் தங்கை அனிதா நினைவைப் போற்றும் நிகழ்வு
வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 307ஆம் ஆண்டு பிறந்தநாளும், தமிழ்த்தேசியப் போராளி பொன்பரப்பி தமிழரசன் அவர்களின்...