தலைமைச் செய்திகள்

மனுதர்மத்தைச் சாடியதற்காக, அண்ணன் ஆ.ராசா அவர்களைக் குறிவைத்து, மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க...

மனுதர்மத்தைச் சாடியதற்காக, அண்ணன் ஆ.ராசா அவர்களைக் குறிவைத்து, மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்! – சீமான் எச்சரிக்கை மனு தர்மத்தின் கொடுங்கோன்மையை எடுத்துரைத்து, சூத்திரர் (வேசி மக்கள்)...

அறிவிப்பு: செப்.17, சங்கத் தமிழிசை விழா – சென்னை, கலைவாணர் அரங்கம்

க.எண்: 2022090409 நாள்: 16.09.2022 அறிவிப்பு: கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் ‘தமிழோசை’ வழங்கும் சங்கத் தமிழிசை விழா நாம் தமிழர் கட்சியின் கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும் இசையமைப்பாளர்...

ஆளுக்கொரு மரம் நட்டு ஐயா மரம் தங்கசாமி அவர்களை நன்றியுடன் நினைவுகூர்வோம்! – சீமான் வாழ்த்து

‘மரத்தை நட்டு வளர்க்கும் ஒருவனுக்கே உணவு உண்ணும் தகுதி அமைகிறது’ என்ற கொள்கை முழக்கத்துடன், தன் வாழ்நாள் முழுவதும் மரக்கன்றுகள் நட்டுப் பேணி வளர்ப்பதிலும், அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்துவதிலும் செலவிட்டு, மரங்களுக்காகவே...

தனிநபர்களின் கருத்துக்களால் நீதித்துறையின் மாண்பு கெட்டுவிடும் என்பது நீதியல்ல; சவுக்கு சங்கருக்கான சிறைத்தண்டனை என்பது அதிகப்படியானது! – சீமான்...

தனிநபர்களின் கருத்துக்களால் நீதித்துறையின் மாண்பு கெட்டுவிடும் என்பது நீதியல்ல; சவுக்கு சங்கருக்கான சிறைத்தண்டனை என்பது அதிகப்படியானது! – சீமான் கருத்து நீதித்துறை குறித்து விமர்சித்ததற்காக, வலையொளியாளர் தம்பி சவுக்கு சங்கர் அவர்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு...

திருப்போரூர் பேரூராட்சித்துணைத்தலைவர் ராஜ் மறைவு – தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் துயர் பகிர்வுச் செய்தி

நாம் தமிழர் கட்சியின் திருப்போரூர் பேரூராட்சித்துணைத்தலைவரும், களப்போராளியுமான அன்புத்தம்பி ராஜ் அவர்கள் விபத்தினால் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மனத்துயருமடைந்தேன். தம்பிக்குத் திருமணம் உறுதிசெய்யப்பட்டு, அதற்குரிய நாட்கள் நெருங்கி வந்த நிலையில் பெரும்...

ஊதிய உயர்வு உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்! – சீமான்...

ஊதிய உயர்வு உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் உயிர் காக்கும் உயர்ந்த சேவையாற்றும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை தமிழ்நாடு...

சங்கத் தமிழிசை விழா – வரவேற்பு பதாகைகள், சுவரொட்டிகள் வடிவமைப்பு | தரவிறக்கம்

முக்கிய பகிர்வு: நாம் தமிழர் கட்சியின் கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களினுடைய 'தமிழோசை' வழங்கும் சங்கத் தமிழிசை விழா வருகிற 17-09-2022 சனிக்கிழமையன்று மாலை 5 மணியளவில்...

குமரி கனிம வளக்கொள்ளையர்களால் ‘நியூஸ் தமிழ்’ செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ள நிகழ்வு பத்திரிகை சுதந்திரத்தின் மீதான கொடிய அடக்குமுறையாகும்! –...

குமரி கனிம வளக்கொள்ளையர்களால் ‘நியூஸ் தமிழ்’ செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ள நிகழ்வு பத்திரிகை சுதந்திரத்தின் மீதான கொடிய அடக்குமுறையாகும்! – சீமான் கண்டனம் குமரி கனிம வளக்கொள்ளையர்களால் ‘நியூஸ் தமிழ்’ செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ள நிகழ்வு பெரும்...

அறிவிப்பு: மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் (செப்.23, சென்னை தி.நகர்) (நாள் மாற்றம்)

க.எண்: 2022090407 நாள்: 14.09.2022 அறிவிப்பு: மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் (செப்.23, சென்னை தி.நகர்) (நாள் மாற்றம்) கொள்கை விளக்கப் பேருரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் இடம்: தி.நகர் பேருந்து நிலையம் அருகில், முத்துரங்கன் சாலை, தியாகராய நகர், சென்னை நாள்: 23-09-2022 வெள்ளிக்கிழமை, மாலை 04...

பெரியார் பெயரில் உணவகம் தொடங்க எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் தொடுத்திட்ட இந்து முன்னணியினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க...

கோவை மாவட்டம், காரமடை அருகே கண்ணார்பாளைய கிராமத்தில் தந்தை பெரியார் எனும் பெயரில் உணவகம் திறந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்து முன்னணியினர், உணவக ஊழியர்கள் மீது கொடுந்தாக்குதல் தொடுத்து, உணவகத்தை சூறையாடிய செய்தியறிந்து...