தலைமைச் செய்திகள்

முக்கிய அறிவிப்பு: நச்சுக்காற்று கசிவால் மக்களைப் பேராபத்திற்கு உள்ளாக்கிய எண்ணூர் கோரமண்டல் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி போராடிவரும்...

க.எண்: 2023120521 நாள்: 30.12.2023 முக்கிய அறிவிப்பு: நச்சுக்காற்று கசிவால் மக்களைப் பேராபத்திற்கு உள்ளாக்கிய எண்ணூர் கோரமண்டல் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி போராடிவரும் மக்களுக்கு ஆதரவாக களத்தில் சீமான்! எண்ணூர் கோரமண்டல் ஆலையில் இருந்து திடீரென நள்ளிரவில் வெளியேறிய நச்சுக்காற்று பரவியதால்...

நாம் தமிழர் கட்சி மருத்துவப் பாசறை சார்பில் தூத்துக்குடியில் மருத்துவ முகாம்கள்!

கனமழை பெருவெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் நாம் தமிழர் கட்சியின் மருத்துவப் பாசறை சார்பாக 28-12-2023 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட சோட்டையன்தோப்பு மற்றும் லூர்தம்மாள்புரம் ஆகிய இடங்களில்...

தென்மாவட்ட பெருவெள்ள துயர் துடைப்புப் பணிகள்: தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டபிடாரம், திருவைகுண்டம், தூத்துக்குடி, திருசெந்தூர் ஆகிய தொகுதிக்குட்பட்ட பொன்னங்குறிச்சி, வெள்ளூர், T.சவேரியார்புரம், முத்தையாபுரம், முத்தாலங்குறிச்சி, அடைக்கலபுரம், காயல்பட்டினம், கொங்கராயங்குறிச்சி, புளியங்குளம் மற்றும் (கருங்குளம்) தூதுகுழி பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

தென்மாவட்ட பெருவெள்ள துயர் துடைப்புப் பணிகள்: திருநெல்வேலி, பாளையங்கோட்டை தொகுதிக்குட்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தொகுதிக்குட்பட்ட சமாதானபுரம், சிந்துபூந்துறை கீழத்தெரு, வீரமானிக்கபுரம், வண்ணாரப்பேட்டை மற்றும் லெட்சுமிபுரம் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 21-12-2023 மற்றும் 22-12-2023 ஆகிய தேதிகளில் நாம் தமிழர் கட்சியின்...

முக்கிய அறிவிப்பு: தென் மாவட்டங்களில் பெருவெள்ளத் துயர் துடைப்புப் பணிகள் – திருநெல்வேலி விரையும் சீமான்

முக்கிய அறிவிப்பு: தென் மாவட்டங்களில் பெருவெள்ளத் துயர் துடைப்புப் பணிகள் கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவில் பெய்த தொடர் கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில்...

கனமழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்டங்களில் மீட்பு மற்றும் துயர் துடைப்புப் பணிகளை தமிழ்நாடு அரசு துரிதப்படுத்த வேண்டும்!...

கனமழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்டங்களில் மீட்பு மற்றும் துயர் துடைப்புப் பணிகளை தமிழ்நாடு அரசு துரிதப்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத தொடர் கனமழை காரணமாக திருநெல்வேலி,...

வாடகை வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுட்கால வரி செலுத்தும் உத்தரவை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான்...

வாடகை வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுட்கால வரி செலுத்தும் உத்தரவை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் பழைய மற்றும் புதிய வாடகை வாகனங்களுக்கு உடனடியாக ஆயுட்கால வரி செலுத்த வேண்டும்...

வடலூர் வள்ளலார் பெருவெளியைக் கையகப்படுத்தும் முடிவினை திமுக அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

வடலூர் வள்ளலார் பெருவெளியைக் கையகப்படுத்தும் முடிவினை திமுக அரசு கைவிட வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் என்னும் தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர் வள்ளலாரை வணங்கிப் போற்றுவதற்காக...

வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வினை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வினை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின் அலகு ஒன்றுக்கு 21 பைசா வரை உயர்த்தி...

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதா? – சீமான் கண்டனம்

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதா? - சீமான் கண்டனம் நாடாளுமன்றத்திற்குள் இருவர் அத்துமீறி நுழைந்து, புகைக்குண்டுகளை வீசிய விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமெனக் கோரிய எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர்...