தலைமை அறிவிப்பு – தஞ்சாவூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (பாபநாசம் மற்றும் திருவையாறு தொகுதிகள்)

162

க.எண்: 2022120577

நாள்: 16.12.2022

 

அறிவிப்பு:

தஞ்சாவூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(பாபநாசம் மற்றும் திருவையாறு தொகுதிகள்)

தலைவர் சி.அன்பரசன் 13486501262
செயலாளர் இரா.தூயவன் 13471458039
பொருளாளர் அ.முகமது அலி 13486303941

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தஞ்சாவூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசுற்றறிக்கை: கட்சி சார்பாகப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் முன்னெடுப்பது தொடர்பாக
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்