அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தினைச் செயற்படுத்தியது போல, பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்க வேண்டும்! – தமிழ்நாடு அரசுக்கு...

பன்னெடுங்காலமாகக் கோரிக்கை முழக்கமாக இருந்த, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தைச் செயல்படுத்தி, தமிழ் ஓதுவார்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பணிநியமன ஆணை வழங்கியிருக்கும் செய்தியறிந்து பெரிதும் மகிழ்ந்தேன். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தினை...

தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி தொகுதி மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

  க.எண்: 2021080191 நாள்: 13.08.2021 அறிவிப்பு: கன்னியாகுமரி தொகுதி மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம் செயலாளர் - ஐ.சசிகலா - 12089719479 இணைச் செயலாளர் - பெ.மேரி சுசீலா - 15117585403 துணைச் செயலாளர் - ஜா.நிஷா - 14822850167 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - கன்னியாகுமரி தொகுதி - மகளிர் பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும்,...

தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி வடக்கு மாவட்டப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021080190அ நாள்: 13.08.2021 அறிவிப்பு: கன்னியாகுமரி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (கிள்ளியூர் மற்றும் விளவங்கோடு தொகுதிகள்) இளைஞர் பாசறை செயலாளர் - செ.அஜில் - 10114603393 இணைச் செயலாளர் - ம.பிரபு - 13945042770 துணைச் செயலாளர் - செ.ஜினிஸ் - 28393026962 குருதிக்கொடை பாசறை         செயலாளர் - சோ.சுரேஷ் - 28539018466 இணைச் செயலாளர் - பா.ஸ்டெபி - 11408054282 துணைச் செயலாளர் - த.கிளாட்ஸன் ராஜ் - 12364777843 சுற்றுச்சூழல் பாசறை         செயலாளர் - சு.சுமித் - 28536609017 இணைச் செயலாளர் - பொ.மகேஸ்வரன் - 28539267268 துணைச் செயலாளர் - அ.ஆல்பின் ஜோஸ் - 67094149439 மேற்காண்...

வீரசைவ நெறிநின்று தமிழர் மெய்யியல் பெரும்பணியில் ஈடுபட்டிருந்தபோதும் தமிழையும், தமிழ்நாட்டு மக்களையும் இருகண்கள் என நேசித்து வாழ்ந்த மதுரை...

தனிப்பெரும் தமிழ்ச் சமயமாம் வீரசைவ சமயத்தைப் போற்றி வளர்த்திடும் பழம்பெருமைமிக்க மதுரை ஆதினத்தின் 292வது மடாதிபதியாகத் திகழ்ந்த வணக்கத்திற்கும், போற்றுதற்குமுரிய அருந்தமிழ்த் துறவி அருணகிரிநாதர் ஆதீனம் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்திய செய்தியறிந்து...

சமூக நீதியென்று பேசி அரசியல் செய்துவிட்டு, சமூகத்தின் விளிம்பு நிலையிலிருக்கும் தூய்மைப்பணியாளர்களை வஞ்சித்து ஏமாற்றுவதா? – சீமான் கண்டனம்

சமூக நீதியென்று பேசி அரசியல் செய்துவிட்டு, சமூகத்தின் விளிம்பு நிலையிலிருக்கும் தூய்மைப்பணியாளர்களை வஞ்சித்து ஏமாற்றுவதா? - சீமான் கண்டனம் முந்தைய அதிமுக அரசால் எவ்வித முன்னறிவிப்புமின்றி, ஒரேநாளில் ஒட்டுமொத்தமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டு அநீதிக்கு உள்ளாக்கப்பட்ட சென்னை...

கடலூர் மண் கண்டெடுத்த மாபெரும் போராளி, என்னுயிர் இளவல் கடல்தீபனது மறைவு நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமல்லாது இனத்திற்கே...

கடலூர் மண் கண்டெடுத்த மாபெரும் போராளி, என்னுயிர் இளவல் கடல்தீபனது மறைவு நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமல்லாது இனத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பு! - சீமான் கண்ணீர் அறிக்கை நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்...

தலைமை அறிவிப்பு: பெருந்துறை தொகுதியில் ஒழுங்கு நடவடிக்கை

  க.எண்: 2021080189 நாள்: 07.08.2021 அறிவிப்பு ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதியைச் சேர்ந்த செ.குமார் (10412008017), சு.காமாட்சி பிரபு (10412937724) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர்கள் வகித்து வந்த...

தலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதி – பகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021080190 நாள்: 06.08.2021 தலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதி - பகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் கிழக்கு பகுதிப் பொறுப்பாளர்கள் (86, 87 மற்றும் 88வது வட்டங்கள்) தலைவர் க.ஹுசேன் முகம்மது 02338379332 துணைத் தலைவர் பா.கெளரிசங்கர் 02332903365 துணைத் தலைவர் த.செந்தில் குமார் 02332388903 செயலாளர் பா.இராஜேஷ்குமார் 02332836486 இணைச் செயலாளர் வ.கிருஷ்ண குமார் 00330070987 துணைச் செயலாளர் ஆ.ராஜன் 16987092713 பொருளாளர் அ.சீனிவாசன் 11306133765 செய்தித்...

காவலர்கள் விடுப்பு எடுப்பதற்கு மிகைநேரப்பணி ஊதியத்தைப் பிடித்தம் செய்கிற முறையைக் கைவிட்டு, அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பை வழங்க...

காவலர்கள் விடுப்பு எடுப்பதற்கு மிகைநேரப்பணி ஊதியத்தைப் பிடித்தம் செய்கிற முறையைக் கைவிட்டு, அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பை வழங்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் அண்மையில் கொண்டுவரப்பட்ட நடைமுறையின்படி, காவலர்கள் வாரத்தில் ஒருநாள் விடுப்பு...

தாயகம் திரும்ப முடியாமல் மலேசியாவில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்டுக்கொண்டு வர தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!...

தாயகம் திரும்ப முடியாமல் மலேசியாவில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்டுக்கொண்டு வர தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் தமிழ்நாட்டிலிருந்து வேலைவாய்ப்புக்காக மலேசியா சென்ற தமிழர்கள் பலரை, அவர்கள் பணிபுரியச்...