கோவை, அன்னூரில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! –...
அறிக்கை: கோவை, அன்னூரில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி
கோவை மாவட்டம், அன்னூரில் புதிய...
தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை (குடியாத்தம் தொகுதி)
க.எண்: 2021110261
நாள்: 08.11.2021
அறிவிப்பு
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தொகுதியைச் சேர்ந்த ம.இரவிக்குமார் (12431885358) கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக...
தொடரும் மாணவர் தற்கொலையைத் தடுக்க, இனியும் காலங்கடத்தாமல் நீட் தேர்வை நீக்க உறுதியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க...
தொடரும் மாணவர் தற்கொலையைத் தடுக்க, இனியும் காலங்கடத்தாமல் நீட் தேர்வை நீக்க உறுதியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
நீட் தேர்வு தந்த மன அழுத்தத்தால் சேலம் மாவட்டம்...
அறிவிப்பு: நவ.26, தமிழர் எழுச்சி நாள் விழா – செங்குன்றம் | திருவள்ளூர் மாவட்டம்
க.எண்: 2021110262
நாள்: 06.11.2021
அறிவிப்பு: நவ.26, தமிழர் எழுச்சி நாள் விழா – செங்குன்றம்
தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, வருகின்ற 26-11-2021 வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம்,...
தமிழர் எழுச்சி நாள் விழா களப்பணிகள் குறித்த திருவள்ளூர் மாவட்டக் கலந்தாய்வு – தலைமையகம்
தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் நவம்பர் 26 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் கொண்டாடப்பட்டு வருகின்ற இம்முறை திருவள்ளூர் மாவட்டம்...
சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்திருப்பது தமிழர் அடையாள அழிப்பைச் செய்யும் வரலாற்றுத்திரிபு! – சீமான் கண்டனம்
சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்திருப்பது தமிழர் அடையாள அழிப்பைச் செய்யும் வரலாற்றுத்திரிபு! - சீமான் கண்டனம்
சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக ஏற்று அறிவித்திருக்கும் திமுக அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. தமிழறிஞர்களும், தமிழ்ப்பெரியோர்களும் தை...
ஜெய் பீம்! – ஆதிக்கத்திற்கெதிரான போர்க்கருவி! – திரைபடக்குழுவினருக்கு சீமான் வாழ்த்து
ஜெய் பீம்!
ஆதிக்கத்திற்கெதிரான போர்க்கருவி!
நூற்றாண்டுகளுக்கு மேல் வரலாறு கொண்ட தமிழ்த்திரையுலகு எத்தனையோ பெருமிதங்களுக்கு இடம் கொடுத்து கலை வடிவங்களின் உச்சமாகத் திகழ்கிறது. தொடக்கக்காலத் தமிழ்த்திரைப்படங்கள் புராண இதிகாசங்களை, மேட்டிமை மக்களின் வாழ்வினை மட்டும் பேசி,...
நாங்கள் தமிழர்கள் ஏன்? – இன எழுச்சி அரசியல் வரலாற்றுக் கருத்தரங்கம் | சீமான் எழுச்சியுரை
வீரத்தமிழர் முன்னணி நடத்திய நாங்கள் தமிழர்கள் ஏன்? - இன எழுச்சி அரசியல் வரலாற்றுக் கருத்தரங்கம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் 02-11-2021 அன்று காலை 10...
ஒன்றிய அரசுக்கெதிராக சீமான் தலைமையில் சென்னை நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ச்சியாகப் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும், கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வனப்பாதுகாப்பு சட்டத்திருத்த வரைவு – 2021ஐ திரும்பப்பெற வலியுறுத்தியும் இந்திய ஒன்றிய அரசுக்கெதிராக...
தலைமை அறிவிப்பு: தாம்பரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2021100258
நாள்: 30.10.2021
அறிவிப்பு: தாம்பரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
-
இரா.அருண்பாரதி
-
01336344870
துணைத் தலைவர்
-
அ.அன்சாரி
-
01336767755
துணைத் தலைவர்
-
ச.ரமேஷ்
-
12448847466
செயலாளர்
-
கு.சாம் பிரங்கிளின் சேகர்
-
01336480156
இணைச் செயலாளர்
-
ஜெ.பிரசன்னா தைரியம்
-
01336452538
துணைச் செயலாளர்
-
மு.சுரேந்தர்
-
01336198672
பொருளாளர்
-
ஜே.பாக்கியராஜ்
-
01336734968
செய்தித் தொடர்பாளர்
-
ம.வேம்பு செல்வம்
-
01440138224
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தாம்பரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக...








