நாங்கள் தமிழர்கள் ஏன்? – இன எழுச்சி அரசியல் வரலாற்றுக் கருத்தரங்கம் | சீமான் எழுச்சியுரை

110

வீரத்தமிழர் முன்னணி நடத்திய நாங்கள் தமிழர்கள் ஏன்? – இன எழுச்சி அரசியல் வரலாற்றுக் கருத்தரங்கம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் 02-11-2021 அன்று காலை 10 மணியளவில் திருச்சி நடுவண் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள ப்ரீஸ் தங்கும் விடுதி அரங்கில் இரண்டு அமர்வுகளைக் கொண்ட முழு நாள் நிகழ்வாக நடைபெற்றது.

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் நினைவு நாள் வீரவணக்க நிகழ்வு – திருச்சி

முழு நிகழ்வு:

சீமான் எழுச்சியுரை:

முந்தைய செய்திநவம்பர் 01, தமிழ்நாடு நாள் 2021 | தமிழகப் பெருவிழா -சேலம் அம்மாப்பேட்டை | சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்திஜெய் பீம்! – ஆதிக்கத்திற்கெதிரான போர்க்கருவி! – திரைபடக்குழுவினருக்கு சீமான் வாழ்த்து