நவம்பர் 01, தமிழ்நாடு நாள் – தமிழகப் பெருவிழா
உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்குத் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுத் தனிப்பெருநிலமாக அறிவிக்கப்பட்ட திருநாளான நவம்பர் 01 தமிழ்நாடு நாளினை மிகச்சிறப்பாக கொண்டாடும் விதமாக, நாம் தமிழர் கட்சி சார்பாக 01-11-2021 அன்று, பிற்பகல் 03 மணியளவில் சேலம் அம்மாபேட்டை, காமராசர் நகர் காலனி, கடலூர் முதன்மை சாலையில் அமைந்துள்ள கொங்கு வெள்ளாளர் கவுண்டர் திருமண மண்டபத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், தமிழ்நாடு நாள் – தமிழகப் பெருவிழா நடைபெற்றது.
செய்தியாளர் சந்திப்பு:
முழு நிகழ்வு:
தமிழ்நாடு கொடியேற்றம்
சீமான் எழுச்சியுரை
சிறப்புரையாற்றியவர்கள் | |
தமிழ்த்திரு. அ.வியனரசு
தலைவர், தமிழ்த்தேசத் தன்னுரிமைக் கட்சி |
|
தமிழ்த்திரு. சோழன் மு.களஞ்சியம்,
நிறுவனர் / தலைவர், தமிழர் நலப் பேரியக்கம் |
|
தமிழ்த்திரு. செ.முத்துப்பாண்டி
நிறுவனர் / தலைவர், மருது மக்கள் இயக்கம் |
|
தமிழ்த்திரு. கு.செந்தில்மள்ளர்
நிறுவனர், தமிழர் தாயகம் கட்சி |
|
தமிழ்த்திரு. பொ.மு.இரணியன்
நிறுவனர் / தலைவர், வனவேங்கைகள் கட்சி |
|
தமிழ்த்திருமதி. நாச்சியாள் சுகந்தி சமூகச் செயற்பாட்டாளர் |