தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

74

க.எண்: 2025040399அ

நாள்: 20.04.2025

அறிவிப்பு

கடலூர் மாவட்டம், புவனகிரி தொகுதியைச் சேர்ந்த அ.புரட்சி போஸ் (எ) ஜான் (15803841091), புதுச்சேரி மாநிலம், உருளையன்பேட்டை தொகுதியைச் சேர்ந்த லூ.கருணாநிதி (17248095673), லாஸ்பேட்டை தொகுதியைச் சேர்ந்த ப.நிர்மல் சிங் (47306029940), மணவெளி தொகுதியைச் சேர்ந்த ம.செ.இளங்கோவன் (47649760289) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்கள். அதனால், அவர்களது கருத்திற்கோ, செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.

நாம் தமிழர் கட்சி உறவுகள் இவர்களோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – சேலம் ஆத்தூர் மண்டலம் (ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திமன்னார்குடி பெருந்தலைவர் காமராசர் பேருந்து நிலையம், ஆடுதுறை காயிதே மில்லத் பேருந்து நிலைய அங்காடி ஆகியவற்றின் பெயரை மாற்றும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்