தலைமை அறிவிப்பு – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் 2025

46

க.எண்: 2025030156

நாள்: 07.03.2025

அறிவிப்பு:

     சேலம் மாவட்டம், மேட்டூர் தொகுதி, 117ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ஜெ.ஈஸ்வரமூர்த்தி (53363001042), திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதி, 240ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த அ.காஜா ஹுசைன் அகமது (17658737039) ஆகியோர், நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – வணிகர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் 2025
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமனம்