தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

106

க.எண்: 2022090416

நாள்: 24.09.2022

அறிவிப்பு

அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை தொகுதியைச் சேர்ந்த .மேத்யூ (13436456726), மா.கார்த்திகேயன் (11554703351) மற்றும்
.அப்துல் வாகித் (10235985974) ஆகியோர், தங்களது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறு நிகழாது என உறுதியளித்துள்ளதின் பேரில் மீண்டும் கட்சியில் இணைந்துக் கொள்வதற்கான கோரிக்கை ஏற்கப்பட்டு, கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள்.

எனவே, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – கன்னியாகுமரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் மாற்றம் (விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் தொகுதிகள்)
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை