14 ஆண்டுகளைக் கடந்த சிறைவாசிகளை மாநில அரசே விடுதலை செய்யலாம் என அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் வழிகாட்டுதலைக்...

14 ஆண்டுகளைக் கடந்த சிறைவாசிகளை மாநில அரசே விடுதலை செய்யலாம் என அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் வழிகாட்டுதலைக் கொண்டு, ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுவிக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! –...

சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது நடத்தப்பட்டிருக்கும் கொலைவெறித்தாக்குதல் ஊடகச்சுதந்திரத்தின் மீது விழுந்துள்ள பேரிடி! – சீமான் கண்டனம்

சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது நடத்தப்பட்டிருக்கும் கொலைவெறித்தாக்குதல் ஊடகச்சுதந்திரத்தின் மீது விழுந்துள்ள பேரிடி! – சீமான் கண்டனம் https://twitter.com/SeemanOfficial/status/1422852521681248258?s=20 சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி உள்நுழைந்து, அங்குப் பணிபுரியும் ஊழியர்களைக் கத்தி முனையில்...

தலைமை அறிவிப்பு: முசிறி தொகுதியில் ஒழுங்கு நடவடிக்கை

  க.எண்: 2021080188 நாள்: 04.08.2021 அறிவிப்பு: திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி தொகுதியைச் சேர்ந்த பெ.அசோக்குமார் (16454151331) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

தலைமை அறிவிப்பு: குளச்சல் தொகுதி – மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

  க.எண்: 2021080187 நாள்: 03.08.2021 அறிவிப்பு: குளச்சல் தொகுதி - மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம் செயலாளர் - ஆன்றனி ஆஸ்லின் - 28561253900 இணைச் செயலாளர் - த.சூர்யதர்ஷினி - 13728772593 துணைச் செயலாளர் - சு.மணிமேகலை - 17259888667 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - குளச்சல் தொகுதி - மகளிர் பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள்...

அறிவிப்பு: கன்னியாகுமரி மத்திய மாவட்டம் – தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021080186 நாள்: 03.08.2021 அறிவிப்பு: கன்னியாகுமரி மத்திய மாவட்டம் (குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகள்) தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம் செயலாளர் - ம.விஜில் ஜோன்ஸ் - 67257863397 இணைச் செயலாளர் - ஜா.ரீகன் ரொனால்டு பிராங்ளின் - 28540427588 துணைச் செயலாளர் - அனுக்ரா.செ.கெய்ஷல் - 28545593653 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - கன்னியாகுமரி மத்திய...

தமிழ்நாட்டின் கனிம வளங்கள் கேரளாவுக்குக் கொள்ளைப்போவதைத் தடுத்து நிறுத்தி, வளக்கொள்ளையர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! – சீமான்...

தமிழ்நாட்டின் கனிம வளங்கள் கேரளாவுக்குக் கொள்ளைப்போவதைத் தடுத்து நிறுத்தி, வளக்கொள்ளையர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் அதானி குழுமத்தால் கேரளாவில் கட்டப்பட்டு வரும் விழிஞம் சர்வதேசத் துறைமுகத்திட்டத்திற்காக தமிழக மலைகளிலிருந்து...

வீரமிகு நமது பாட்டனார் தீரன் சின்னமலை 216ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு [ புகைப்படங்கள் –...

செய்திக்குறிப்பு: வீரமிகு நமது பாட்டனார் தீரன் சின்னமலை 216ஆம் ஆண்டு நினைவுநாள் - மலர்வணக்க நிகழ்வு | நாம் தமிழர் கட்சி https://twitter.com/SeemanOfficial/status/1422436250703732736?s=20 தமிழ்த்தேசிய இனத்தின் வீரத்தையும் மானத்தையும் உலகத்தாரைத் திரும்பி பார்க்க வைத்த நம் வீரப்பெரும்பாட்டன்! வெள்ளைய ஏகாதிபத்தியத்திடம் அடிமைப்பட்டுக்கிடந்த...

நாகை மீனவர்கள் மீதான இலங்கை அரசின் துப்பாக்கிச்சூட்டுக்கும், கொலைவெறித்தாக்குதல்களுக்கும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கையாலாகாத்தனமே காரணம்! –...

நாகை மீனவர்கள் மீதான இலங்கை அரசின் துப்பாக்கிச்சூட்டுக்கும், கொலைவெறித்தாக்குதல்களுக்கும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கையாலாகாத்தனமே காரணம்! – சீமான் கண்டனம் நாகை துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச்சென்ற அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் மீது...

தலைமை அறிவிப்பு: ஊடகப்பிரிவு பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021070183 நாள்: 02.08.2021 அறிவிப்பு: ஊடகப்பிரிவு பொறுப்பாளர்கள் நியமனம் கீழ்காண் உறுப்பினர்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சியின் ஊடகப்பிரிவு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்; பாக்கியராசன் சே. ஜான் அ. இரமேஷ்குமார் நா. முரளிமனோகர் ச. நடராஜன் துரைசாமி வெங்கடேஷ் நாராயணன் மதுசூதனன் நடராஜன் வெண்ணிலா தாயுமானவன் கார்த்திகைச்செல்வன் மோ. சிவசங்கரி பா. சுனந்தா தாமரைச்செல்வன் சரவணன்...

சென்னை அரும்பாக்கத்தில் வீடுகளை இடித்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்ட பூர்வகுடி மக்களை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல்

சென்னை அரும்பாக்கத்திலுள்ள இராதாகிருஷ்ணன் நகரில் நீண்டகாலமாக ஆதித்தமிழ்குடியினர் வாழ்ந்துவந்த குடியிருப்புகளை அகற்றி, வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்ட மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (01-08-2021) நேரில் சந்தித்து ஆறுதல்கூறி,...