தலைமை அறிவிப்பு – பெரம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022110512
நாள்: 17.11.2022
அறிவிப்பு:
பெரம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
பெரம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர்
த.லிங்கசாமி
00315339200
துணைத் தலைவர்
மா.யுவராஜ்
14637245148
துணைத் தலைவர்
ஏ.சுப்பிரமணி
00315230008
செயலாளர்
மோ.சரவணக்குமார்
00315576418
இணைச் செயலாளர்
சீ.அஜய் கார்த்தி
10219012434
துணைச் செயலாளர்
இரா.சேகர்
10854904791
பொருளாளர்
ஜெ.தினேஷ்
17484424806
செய்தித் தொடர்பாளர்
சை.நாசீப்
00315576177
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
கோ.விக்னேஷ்
11348970034
இணைச் செயலாளர்
வி. தென்னரசு
10589260075
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
சா.சிந்தியா
10505084721
இணைச் செயலாளர்
கி.சத்தியா
16164290429
துணைச் செயலாளர்
லி.நிர்மலா
00315079668
மேற்காண் அனைவரும் நாம்...
தலைமை அறிவிப்புகள் – வடசென்னை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (பெரம்பூர் மற்றும் திரு.வி.க.நகர் தொகுதிகள்)
க.எண்: 2022110510
நாள்: 17.11.2022
அறிவிப்பு:
வடசென்னை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(பெரம்பூர் மற்றும் திரு.வி.க.நகர் தொகுதிகள்)
வடசென்னை தெற்கு மாவட்டப் பொருளாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அ.செல்வராஜ் (67213915834) அவர்கள் வடசென்னை தெற்கு மாவட்டப்...
உள்ளாட்சி அமைப்பு பணியிடங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் அரசாணை 152ஐ ரத்து செய்வதோடு, தற்காலிகப் பணியாளர்களை தமிழ்நாடு அரசு உடனடியாகப்...
உள்ளாட்சி அமைப்பு பணியிடங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் அரசாணை 152ஐ ரத்து செய்வதோடு, தற்காலிகப் பணியாளர்களை தமிழ்நாடு அரசு உடனடியாகப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் துப்புரவு,...
தனித்தமிழ் இயக்க முன்னோடி, முதுபெரும் தமிழறிஞர் ‘திருக்குறள் மணி’ இறைக்குருவனார் நினைவைப் போற்றுவோம்! – சீமான்
தனித்தமிழ் இயக்க முன்னோடிகளில் ஒருவரும், முதுபெரும் தமிழறிஞரும், நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் பாசறைப் பொறுப்பாளருமான அப்பா ‘திருக்குறள் மணி’ இறைக்குருவனார் அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. தமிழ்...
ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் கணினி உதவியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் கணினி உதவியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பத்தாண்டிற்கும் மேலாகப் பணிபுரியும் கணினி உதவியாளர்களைப் பணி நிரந்தரம் செய்யாமல் காலம்...
மைசூரில் மீதமுள்ள 45000 தமிழ்க் கல்வெட்டுகளையும் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! –...
மைசூரில் மீதமுள்ள 45000 தமிழ்க் கல்வெட்டுகளையும் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
கர்நாடக மாநிலம் மைசூரில் இருக்கும் 65,000 தமிழ்க் கல்வெட்டுகளில் இதுவரை 20,000...
முதுபெரும் தமிழறிஞர், முனைவர் ஐயா ஔவை நடராசன் அவர்களின் மறைவென்பது தமிழ் இலக்கியத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு – சீமான்...
முதுபெரும் தமிழறிஞர், முனைவர் ஐயா ஔவை நடராசன் அவர்கள் வயது மூப்பினால் ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
வானொலி அறிவிப்பாளர், செய்தி வாசிப்பாளர், செய்தித்துறை மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை...
ஆரூர் தாஸ் அவர்களின் மறைவென்பது தமிழ்த்திரைத்துறைக்கே ஏற்பட்ட பேரிழப்பு – சீமான் அவர்களின் துயர் பகிர்வுச் செய்தி
பழம்பெரும் திரைப்பட வசன ஆசிரியர் ஐயா ஆரூர் தாஸ் அவர்கள் வயது மூப்பு காரணமாக மறைவெய்திய செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன்.
தமிழ்த்திரைக்கலையின் வெற்றிகரமான வசன ஆசிரியராக திகழ்ந்த ஐயா ஆரூர் தாஸ் அவர்கள், 1000...
இன்று உலக மீனவர் நாள்!
இன்று உலக மீனவர் நாள்!
இந்திய நாட்டின் அந்நியச்செலவாணியை ஈட்டித் தருவதிலும், புரதச்சத்துமிக்க உணவுப்பொருட்களை மக்களுக்குக் கிடைக்கச் செய்வதிலும் மீன்பிடித்தொழில் முதன்மையானதாக விளங்குகிறது. வேளாண்மை போலவே மீன்பிடித்தலும் தமிழர்களின் வாழ்வியலில் ஓர் அங்கமாகும். அதனைச்செய்து...
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு! – சிறப்பு முகாமிலிருந்து நால்வரை விடுவிக்கக்கோரி சீமான் கடிதம்
நாள்: 21.11.2022
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு!
வணக்கம்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டுகாலத்திற்கும் மேலாக கொடுஞ்சிறைதண்டனைக்கு ஆளாகி, நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு விடுதலைபெற்றுள்ள தம்பி இராபர்ட் பயாஸ், அண்ணன் ஜெயக்குமார்,...