மாணவச்செல்வங்களின் நலனைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசு பள்ளிகள் திறப்பினை 15 நாட்கள் தள்ளி வைக்க வேண்டும்! – சீமான்...
மாணவச்செல்வங்களின் நலனைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசு பள்ளிகள் திறப்பினை 15 நாட்கள் தள்ளி வைக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
தமிழ்நாடு முழுவதும் சூன்-01 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு...
கரியம்பட்டி ஏரியில் கொத்துக்கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்! நீர்நிலைகளைப் பாதுகாப்பதில் திமுக அரசின் மெத்தனப்போக்கு! – சீமான் கண்டனம்
அறிக்கை: கரியம்பட்டி ஏரியில் கொத்துக்கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்! நீர்நிலைகளைப் பாதுகாப்பதில் திமுக அரசின் மெத்தனப்போக்கு! - சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி
கடந்த 21.05.2023 ஞாயிற்றுக்கிழமையன்று, திருப்பத்தூர் மாவட்டம், கரியம்பட்டி கிராமத்தின்...
இராவண கோட்டம்: தமிழர் நாட்டம்! – படக்குழுவினருக்கு சீமான் வாழ்த்து!
*இராவண கோட்டம்: தமிழர் நாட்டம்!*
’இராவண கோட்டம்’ திரைப்படம் கண்டேன். நான் பிறந்து வளர்ந்த இராமநாதபுரம் மாவட்ட மண்ணையும் மக்களையும் அங்குள்ள சிக்கல்களையும் அதனதன் இயல்பு மாறாமல் இப்படம் நேர்த்தியாகப் பதிவு செய்திருப்பது கண்டு...
குரூப்-4 தேர்வு மூலம் ஆண்டுதோறும் 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! – சீமான்...
குரூப்-4 தேர்வு மூலம் ஆண்டுதோறும் 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
அரசுத்துறைகளில் மூன்றரை இலட்சத்திற்கும் மேல் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் ஆண்டொன்றுக்கு வெறும் 10000...
அறிவிப்பு: வேளாண் விளைநிலங்களை அழித்து, பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதைக் கைவிட வலியுறுத்தி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்...
க.எண்: 2023050204
நாள்: 20.05.2023
அறிவிப்பு:
(நாள் மாற்றம்)
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4700 ஏக்கர் பரப்பளவில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்காக, ஏகனாபுரம் உட்பட 12க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3000 ஏக்கர் விளைநிலங்களையும், 30க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும்,...
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்காக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்காக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
நடப்பாண்டு செப்டம்பர் மாதம் முதல் 2000 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற இந்திய ஒன்றிய...
யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ தமிழரின் வலியை சுமந்த திரைக்காவியம்..! – படக்குழுவினருக்கு சீமான் வாழ்த்து
யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ தமிழரின் வலியை சுமந்த திரைக்காவியம்..!
சந்திரா ஆர்ட்ஸ் நிறுவன தயாரிப்பில் தம்பி விஜய் சேதுபதி அவர்கள் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ திரைப்படம்...
மருத்துவர் ஐயா சபாரட்ணம் சிவகுமாரன் அவர்களின் புகழ் ஈழத்தாயக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.! – சீமான் புகழாரம்
தமிழீழத் தாயகத்தின் தலைசிறந்த மருத்துவர், ஐயா சபாரட்ணம் சிவகுமாரன் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச் செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
நமது அண்ணன் ஈகைப் பேரொளி திலீபன் அவர்களின் இறுதிக் கணங்களில் அவர்...
அறிவிப்பு: பெண்களுக்கான தங்கும் விடுதி ஏற்பாடு (மே18, இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – தூத்துக்குடி)
க.எண்: 2023050196
நாள்: 10.05.2023
அறிவிப்பு:
பெண்களுக்கான தங்கும் விடுதி ஏற்பாடு
(மே18, இன எழுச்சிப் பொதுக்கூட்டம் - தூத்துக்குடி)
எதிர்வரும் மே 18 வியாழக்கிழமை அன்று மாலை 04 மணியளவில், மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
அறிவிப்பு: ஆண்களுக்கான தங்கும் விடுதி ஏற்பாடு (மே18, இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – தூத்துக்குடி)
க.எண்: 2023050202
நாள்: 10.05.2023
அறிவிப்பு:
ஆண்களுக்கான தங்கும் விடுதி ஏற்பாடு
(மே18, இன எழுச்சிப் பொதுக்கூட்டம் - தூத்துக்குடி)
எதிர்வரும் மே 18 வியாழக்கிழமையன்று மாலை 04 மணியளவில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் தூத்துக்குடி...