விழுப்புரம், மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்குள் செல்வதற்குரிய ஆதித்தொல் குடிமக்களின் வழிபாட்டுரிமையை நிலைநாட்டாது, கோயிலை முத்திரையிட்டு மூடுவதா? –...
விழுப்புரம், மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்குள் செல்வதற்குரிய ஆதித்தொல் குடிமக்களின் வழிபாட்டுரிமையை நிலைநாட்டாது, கோயிலை முத்திரையிட்டு மூடுவதா? – சீமான் கண்டனம்
விழுப்புரம் அருகே, ஆதித்தொல்குடி மக்கள் வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்ட மேல்பாதி...
அறிவிப்பு: சூன் 14 முதல் கன்னியாகுமரியில் இருந்து செந்தமிழன் சீமான் அவர்களின் மாவட்டக் கட்டமைப்பு வலிமைப்படுத்தல் பயணம்
க.எண்: 2023060241அ
நாள்: 09.06.2023
அறிவிப்பு:
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
மாவட்டக் கட்டமைப்பு வலிமைப்படுத்தல் பயணம்
(முதற்கட்டப் பயணத் திட்டம் 14-06-2023 முதல் 22-06-2023 வரை)
கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை...
தக்கார் ம.சோ.விக்டர் அவர்களின் 30 நூல்கள் அடங்கிய இரண்டாம் தொகுப்பு முன்வெளியீட்டு திட்டத்திற்குத் துணை நிற்போம்! – சீமான்...
தக்கார் ம.சோ.விக்டர் அவர்களின் 30 நூல்கள் அடங்கிய
இரண்டாம் தொகுப்பு முன்வெளியீட்டு திட்டத்திற்குத் துணை நிற்போம்!
உலகமெங்கும் பரவி வாழ்கின்ற தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
நமது இனத்தின் விடுதலை என்பது தமிழர் நிலத்தில் நாம் பெற...
இந்தியக் குடியியல் பணிகள் தேர்வில் தமிழ்நாடு அளவில் 3 ஆம் இடம் பிடித்துள்ள அன்புமகன் ச.சுபாஷ் கார்த்திக் அவர்களுக்கு...
திருநெல்வேலி மாவட்டம். அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி. கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஆசிரியர் அன்புச்சகோதரர் சங்கரன் அவர்களின் அன்புமகன் ச.சுபாஷ் கார்த்திக் அவர்கள் தனது முதல் முயற்சியிலேயே இந்தியக் குடியியல் பணிகள் தேர்வில் இந்திய...
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளியில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்!...
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளியில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
கிருஷ்ணகிரி மாட்டம், உத்தனப்பள்ளியில் புதிய தொழிற்பூங்கா அமைப்பதற்காக வேளாண் பெருங்குடி...
அறிவிப்பு: தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக்கோரி நாம் தமிழர் மகளிர் பாசறை முன்னெடுக்கும் நாற்பது மாவட்டங்களிலும், ஒரே...
க.எண்: 2023060229
நாள்: 05.06.2023
அறிவிப்பு:
தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக்கோரி
நாம் தமிழர் மகளிர் பாசறை முன்னெடுக்கும்
நாற்பது மாவட்டங்களிலும், ஒரே நாளில், ஒரே நேரத்தில்
மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் நிகழ்வு
தமிழகத்தில் மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்துவோம் என்று...
தமிழிளம் தலைமுறையை முழுவதுமாக பலி கொடுக்கும் முன்பாக தமிழ்நாடு அரசு மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்! – சீமான்...
தமிழிளம் தலைமுறையை முழுவதுமாக பலி கொடுக்கும் முன்பாக தமிழ்நாடு அரசு மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
வேலூரைச் சேர்ந்த பதினாறே வயதான அன்புமகள் விஷ்ணுபிரியா தனது தந்தையின் குடிப்பழக்கத்தால் சீரழியும்...
ஓடிசா தொடர்வண்டி விபத்தில் சிக்கிய உறவுகளின் உயிர் காக்க குருதிக் கொடை வழங்க படை திரள்வோம்! – சீமான்...
நாள்: 04.06.2023
அறிவிப்பு:
ஓடிசா தொடர்வண்டி விபத்தில் சிக்கிய உறவுகளின்
உயிர் காக்க குருதிக் கொடை வழங்க படை திரள்வோம்!
ஓடிசா மாநிலத்தில் நிகழ்ந்த தொடர்வண்டி விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த உறவுகளை சென்னையிலுள்ள ராஜீவ்காந்தி அரசுப் பொது...
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான படுகொலை முயற்சி இலங்கை அரசினுடைய இனவாத கோரமுகத்தின் மற்றொரு...
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான படுகொலை முயற்சி இலங்கை அரசினுடைய இனவாத கோரமுகத்தின் மற்றொரு வெளிப்பாடேயாகும்! - சீமான் கடும் கண்டனம்
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள்...
கோரமண்டல் தொடர்வண்டி விபத்தில் சிக்கிய அனைவரையும் விரைந்து மீட்டு உயர் மருத்துவம் அளித்திட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
கோரமண்டல் தொடர்வண்டி விபத்தில் சிக்கிய அனைவரையும் விரைந்து மீட்டு உயர் மருத்துவம் அளித்திட வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு...