தலைமைச் செய்திகள்

வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்தும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்! –...

தமிழ்நாடு முழுவதும் வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணத்தை எவ்வித முன்னறிவிப்புமின்றி இருமடங்காக திமுக அரசு அதிகரித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. ஏற்கனவே மோடி அரசு நடைமுறைப்படுத்திய ஜிஎஸ்டி வரிவிதிப்பால் கட்டுக்கடங்காமல் உயர்ந்த கட்டுமானப் பொருட்களின்...

முதுநிலை மருத்துவத்திற்கான நீட் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு அவரவர் மாநிலங்களிலேயே தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும்! – சீமான்...

முதுநிலை மருத்துவத்திற்கான நீட் தேர்வினை எழுத தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்திருந்த தேர்வர்களுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருக்கும் இந்திய தேர்வு முகமையின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. இது முழுக்க முழுக்க, தமிழ்நாட்டு மாணவர்களை...

அறிவிப்பு: ஆக. 09, உலக பழங்குடியினர் நாளையொட்டி சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்

க.எண்: 2024080212 நாள்: 05.08.2024 அறிவிப்பு: ஆகத்து – 09, உலக பழங்குடியினர் நாளையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறை சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், வரும் 09-08-2024...

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்கட்டண உயர்வைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்கட்டண உயர்வைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக 04-08-2024 அன்று காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்...

வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் 219ஆம் ஆண்டு நினைவுநாள்!

வீரமிகு நமது பாட்டனார் தீரன் சின்னமலை அவர்களினுடைய 219ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 03-08-2024 அன்று காலை 11 மணியளவில் சென்னை கிண்டியில் அமைந்துள்ள வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர்...

தமிழ்நாட்டிற்குத் தஞ்சம் தேடி வந்த ஈழத்தமிழர்களை வலுக்கட்டாயமாக இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் கொடும்போக்கினை உடனடியாக நிறுத்த வேண்டும்! –...

இலங்கையை ஆளும் சிங்கள இனவாத அரசின் கோர இன அழிப்புக்கு ஆளாகி, இனப்படுகொலையை எதிர்கொண்டு, அளவில்லா அழிவுகளுக்கும், இழப்புகளுக்கும் முகங்கொடுத்து வீட்டை இழந்து, ‌நாட்டை இழந்து, உறவுகளைப் பறிகொடுத்து, உரிமைகளும், உடைமைகளும் அற்றுப்போய்...

இலங்கை கடற்படையால் மீனவர் மலைச்சாமி படுகொலை செய்யப்பட்டதற்கு பாஜக, திமுக அரசுகளின் கையாலாகாத்தனமே காரணம்! – சீமான்...

தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி படகினை தாக்கி ராமேசுவரம் மீனவர் மலைச்சாமியை நடுக்கடலில் மூழ்கடித்துப் பச்சைப் படுகொலை செய்த இலங்கை கடற்படையின் இனவெறி அட்டூழியச் செயலானது பொறுக்கவியலா கடும் ஆத்திரத்தையும், பெரும் மனவேதனையும் அளிக்கிறது....

திராவிட மாடல் ஆட்சியில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல்! அண்ணா பெயரில் பல்கலைக்கழகம்; அங்கும் ஊழல்! – சீமான்...

‘அறப்போர் இயக்கம்’ வெளிக்கொண்டுவந்துள்ள அண்ணா பல்கலைக்கழக போலி பேராசிரியர்கள் நியமன ஊழல் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாக நடைபெற்றுள்ள ஊழல் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்காமல், வழக்கம்போல குழு அமைத்து...

தொழில்வரியை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தொழில்வரியை 35℅ அளவிற்கு உயர்த்த சென்னை மாநகராட்சி தீர்மானித்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. சொத்துவரியைத் தொடர்ந்து தொழில்வரியையும் உயர்த்தி மக்களைக் கசக்கிப் பிழியும் கொடுங்கோன்மை எவ்வகையிலும் ஏற்புடையதன்று. சென்னை மாநகராட்சி எல்லைப்பகுதிக்குள் வாழும் பொதுமக்கள், அனைத்து...

மதுரை மாவட்டம், கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே அமைந்துள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டுமென்ற பொதுமக்களின் கோரிக்கைக்கு ஆதரவாக, கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராடிய நாம் தமிழர் கட்சி உறவுகளை...