தலைமை அறிவிப்பு – செங்கல்பட்டு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

166

க.எண்: 2022120568

நாள்: 13.12.2022

அறிவிப்பு:

செங்கல்பட்டு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் கோ.ஆனந்தன் 01337725695
துணைத் தலைவர் மு.பழனிச்சாமி 01422478008
துணைத் தலைவர் சி.மாரி 16502852715
செயலாளர் இர.இராதா கிருஷ்ணன் 01337591449
இணைச் செயலாளர் இரா.இராவணன் 01337542007
துணைச் செயலாளர் ச.வேல்முருகன் 01339886104
பொருளாளர் சு.பாலமுருகன் 17414528895
செய்தித் தொடர்பாளர் அ.ஞானம் 01337009084

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – செங்கல்பட்டு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்தி‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் நினைவு நாளில் அவரது இலட்சியக்கனவை நிறைவேற்ற உறுதியேற்போம்! – சீமான் சூளுரை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – தொழிற்சங்கப்பேரவைப் பொறுப்பாளர்கள் நியமனம் கன்னியாகுமரி மாவட்டம்