நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற திருச்செங்கோடு
தொகுதி வேட்பாளர் நடராசன், குமாரபாளையம் தொகுதி வேட்பாளர் வருண்சுப்ரமணியன் ஆகியோர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 25-03-2021 அன்று திருச்செங்கோடு வடக்கு வீதியில்
பரப்புரை மேற்கொண்டார்.