நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற அந்தியூர்
தொகுதி வேட்பாளர் சரவணன், பெருந்துறை தொகுதி வேட்பாளர் லோகநாதன் பவானி தொகுதி வேட்பாளர் சங்கீதா ஆகியோர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 25-03-2021 அன்று திருச்செங்கோடு வடக்கு வீதியில் பரப்புரை மேற்கொண்டார்.