செந்தமிழன் சீமான் பரப்புரை திருநெல்வேலி மாவட்டம்

29

ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021ல் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்திடக்கோரி, 02-10-2021அன்று திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி , நாங் குநேரி, இராதாபுரம் தொகுதி வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் உரையாற்றினார்.

முந்தைய செய்திநெல் கொள்முதல் நிலையங்களில் கட்டாய இணையவழி பதிவு முறையை ரத்து செய்து, நடமாடும் நெல்கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திபெருந்தலைவருக்கு செந்தமிழன் சீமான் புகழ்வணக்கம்