தலைமை அறிவிப்பு: வடசென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

116

க.எண்: 202012506

நாள்: 21.12.2020

தலைமை அறிவிப்பு: வடசென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதிகள்)

தலைவர்             –  அ.வாகை வேந்தன்               – 00330117968

செயலாளர்           –  வி.பிரேம் ஆனந்து              – 00314600735

பொருளாளர்          –  ச.சசிக்குமார்                  – 00330130360

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வடசென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

  சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: பெரம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்