ஆயிரம் விளக்கு தொகுதி நினைவேந்தல்

ஆயிரம் விளக்கு தொகுதி அலுவலகத்தில் பாவேந்தர் *பாரதிதாசன்* நினைவேந்தல் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்து சிறப்பித்த புரட்சி உறவுகள் *ரவிக்குமார்* *முகமது ஹாரூன்* *ஜெயக்குமார்* *ஜலீல் அன்சாரி* *ராமகிருஷ்ணன்* *சங்கர்* *சண்முகசுந்தரம்* *குமணன்* *சங்கர்* *பரந்தாமன்* *சரவணன்* *அன்பு* *பிரகாஷ்* *குணசேகரன்* *செந்தில் வேலன்* ஆகியோருக்கு தொகுதியின் சார்பாக *புரட்சி வாழ்த்துக்கள்* *நாம் தமிழர்* தொடர்புக்கு 9840099115  

ஆயிரம் விளக்கு தொகுதி உறுப்பினர் முகாம் மற்றும் நீர் மோர் வழங்குதல்

ஆயிரம் விளக்கு தொகுதி இன்று 112 வது வட்டத்தில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்ட ஜலீல் அன்சாரி, ராமகிருஷ்ணன்,தங்கமுருகன்,ஸ்ரீதர்,,குமணன் ராஜீவ்குமார்,சங்கர்,பரந்தாமன்,சண்முகசுந்தரம்,, பிரகாஷ்,சங்கர்,விஜயகுமார்,ரத்னகுமார,கமலநாதன், அனிருத்,செந்தில் வேலன் மகளிர் பாசறை: அம்பிகா,கவிதா,கலையரசி,சுமித்ரா மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள்: பிரபு,...

ஆயிரம் விளக்கு தொகுதி அலுவலகம் திறப்பு விழா

20.03.2022 அன்று காலை 10 மணியளவில் ஆயிரம் விளக்கு தொகுதி அலுவலகம் மற்றும் கொடியேற்றம் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இராவணன், கதிர் ராஜேந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர். மாவட்ட தலைவர் பிரபு, செயலாளர் புகழேந்தி...

கொளத்தூர் தொகுதி  – அண்ணல் அம்பேத்கார் புகழ்வணக்க நிகழ்வு

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி 68வது வட்டதுக்குதப்பட்ட   கோபாலபுரம் பகுதியில் புரட்சியாளர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் அவர்களின் 131 வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி -எரிபொருள் சொத்துவரி உயர்வை உள்நுழைவு சீட்டு முறை நடைமுறை வலியுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம்

10.04.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்தும், சொத்துவரி உயர்வை கண்டித்தும், உள்நுழைவு சீட்டு முறையை நடைமுறைபடுத்த வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – நீர் மோர் வழங்குதல்

10.04.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பில் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு மோர் வழங்கப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – புரட்சியாளர் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

10.04.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

பெரம்பூர் தொகுதி – ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

இயற்கை வேளாண் விஞ்ஞானி பெரும் தமிழர் ஐயா நம்மாழ்வார் பிறந்தநாள் நிகழ்வை போற்றும் வகையில் 34வது வட்டம் சார்பாக  புகழ் வணக்கம் நிகழ்வு  நடைபெற்றது அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு  நீர்மோர் வழங்கப்பட்டது ...

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 35வதுவட்டத்தில் மூன்று இடங்களில் கொடியேற்ற நிகழ்வு அதனை தொடர்ந்து  பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி நீர் மோர் வழங்குதல் மற்றும் மக்கள் தண்ணீர் பந்தல்

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி வடசென்னை தெற்கு மாவட்டம் 10/04/22/ ஞாயிற்றுக்கிழமை  காலை எருக்கஞ்சேரி திருவீதி அம்மன் கோவில் எதிரில் நீர் மோர் வழங்குதல் மற்றும் மக்கள் தண்ணீர் பந்தல் அமைத்தல். 35வட்டத்தில் சிறப்பாக...