தமிழக அரசு இறக்குமதி செய்த கொரோனோ பரிசோதனைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு, பகிர்ந்தளிக்க முனைவது தமிழர் விரோதப்போக்கின் உச்சம்!-...
தமிழக அரசு இறக்குமதி செய்த கொரோனோ பரிசோதனைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு, அதனை மற்ற மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க முனைவது தமிழர் விரோதப்போக்கின் உச்சம்!- மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்
கொரோனா நோய்த்தொற்று பரவலால் இந்தியாவிலேயே அதிகப்படியான...
குவைத் நாட்டில் வழங்கப்பட்டிருக்கும் பொது மன்னிப்புக் காலத்தைப் பயன்படுத்தி அங்குள்ள தமிழர்களை மீட்க வேண்டும்! – சீமான் கோரிக்கை.
குவைத் நாட்டில் வழங்கப்பட்டிருக்கும் பொது மன்னிப்புக் காலத்தைப் பயன்படுத்தி அங்குள்ள தமிழர்களை மீட்க வேண்டும்- சீமான் கோரிக்கை
கொரோனா நோய்த்தொற்றுப் பரவலினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் காரணமாக வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் தனது நாட்டிற்குள்...
கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளித்த நாம் தமிழர் உறவுகள் மீதான வழக்குகளைத் திரும்ப பெறுக!
மதுரை தெற்கு தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் உறவுகள் கடந்த இரண்டு நாட்களாக மதுரை பந்தடி, சோலை அழகுபுரம் ஆகிய பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக உரிய கருவிகளோடு கிருமி நாசினி...
மதவுணர்வைப் புறந்தள்ளி, துளியளவாவது மனிதத்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும்! – சீமான் அறிவுறுத்தல்
https://twitter.com/SeemanOfficial/status/1245706694820163584?s=19
டெல்லி நிஜாமுதீனிலுள்ள தப்லீக் ஜமாத் மத வழிபாடு மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கொரோனோ நோய்த்தொற்று பரவியது என்பது எதேச்சையானது; கெடுவாய்ப்பாக எதிர்பாராது நிகழ்ந்த ஒரு விபத்து. ஆனால், அதற்கு மதச்சாயம் பூசி, இந்நெருக்கடிக் காலக்கட்டத்திலும்...
108 அவசர ஊர்தி உதவியாளர்களுக்கும் ஒரு மாதகாலச் சிறப்பு ஊதியத்தை வழங்கவேண்டும் – சீமான் கோரிக்கை
108 அவசர ஊர்தி உதவியாளர்களுக்கும் ஒரு மாதகாலச் சிறப்பு ஊதியத்தை வழங்கவேண்டும் - சீமான் கோரிக்கை
கொரானா என்கின்ற நுண்ணுயிரி நோய்த் தொற்று உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கின்ற இந்த வேளையில், இந்தியப் பெரு நாட்டிலும்...
நம்பிக்கையோடு இருங்கள்; கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வென்று மீண்டு வருவோம்! – சீமான் நம்பிக்கை
பேரன்பிற்கினிய என் உறவுகள் அனைவருக்கும் வணக்கம். உலகெங்கிலும் கொரோனோ என்கிற இந்த நோய்த்தொற்றி நுண்ணுயிரியால் பேரச்சம் பரவியிருக்கிறது. உலகமே ஒடுங்கி, உறைந்து கிடக்கிறது. இந்தச் சூழலில் நாம் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு இதை...
தவறானப் பொருளாதார முடிவுகளால் மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு தற்போது அவர்கள் தலை மீதே மொத்த சுமையையும் ஏற்ற முனைவதா?...
தவறானப் பொருளாதார முடிவுகளாலும், பிழையானப் பொருளாதாரக் கொள்கைகளாலும் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்து மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு தற்போது மக்களிடம் நிதிகேட்டு அவர்கள் தலை மீதே மொத்த சுமையையும் ஏற்ற முனைவதா?
சீமான் கண்டனம்
கொரோனோ...
அறிவிப்பு: பேரிடர் மீட்புப் பாசறை கட்டமைப்பு தொடர்பாக
நாள்: 30.03.2020
அறிவிப்பு: பேரிடர் மீட்பு பாசறை
அன்பார்ந்த உறவுகளே,
தமிழகமெங்கும் நாம் தமிழர் கட்சி உறவுகள் தனித்தனியாகவும், பல தன்னார்வ குழுக்களாகவும் பல சமுதாய மற்றும் பேரிடர்கால மீட்பு பணிகளைச் செய்துவருகிறோம். இம்மாதிரியான இடர்காலங்களில் மக்களுக்கு...
பிறமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டுவர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! –...
பிறமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டுவர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - சீமான் கோரிக்கை
கொரோனா நோய்த்தொற்று பரவலினால் நாடு முழுவதும் ஒரே இரவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு...
தமிழகத்தில் அகதி முகாமிலுள்ள ஈழச்சொந்தங்களுக்கும் அனைத்து நிவாரண உதவிகள் கிடைக்க தமிழக அரசு வழிவகை செய்யவேண்டும் – சீமான்...
தமிழகத்தில் அகதி முகாமிலுள்ள ஈழச்சொந்தங்களுக்கும் அனைத்து நிவாரண உதவிகள் கிடைக்க தமிழக அரசு வழிவகை செய்யவேண்டும் - சீமான் வலியுறுத்தல்.
தமிழகத்தில் ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ஈழச்சொந்தங்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் தமிழகத்தின்...







