தமிழ்நாட்டு பால் கொள்முதலில் குஜராத் ‘அமுல்’ நிறுவனம் நுழைவதைத் தடுத்து நிறுத்துவதோடு, தற்சார்பு திட்டங்கள் மூலம் ஆவின் நிறுவனத்தையும்...

தமிழ்நாட்டு பால் கொள்முதலில் குஜராத் ‘அமுல்’ நிறுவனம் நுழைவதைத் தடுத்து நிறுத்துவதோடு, தற்சார்பு திட்டங்கள் மூலம் ஆவின் நிறுவனத்தையும் திமுக அரசு வலுப்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் குஜராத் மாநில அரசின் கூட்டுறவு...

ஹிஜாப் அணியக்கூடாது என்று அரசு பெண் மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகிக்கு கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டும்! – சீமான்...

ஹிஜாப் அணியக்கூடாது என்று அரசு பெண் மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகிக்கு கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வரும் அன்புச்சகோதரி ஜன்னத்...

Thank You, Canada for Marking the First Tamil Genocide Remembrance Day!

Thank You, Canada for Marking the First Tamil Genocide Remembrance Day! I would like to express my deep sense of gratitude to the honorable Prime...

அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பணி நிரந்தரம் உள்ளிட்ட...

80 ஆவது அகவை தினத்தில் அடியெடுத்து வைக்கும் தமிழ்ச்சமூகத்தின் மாபெரும் வரலாற்றுப் பேராய்வாளர் ம.சோ. விக்டர் அவர்களை வணங்குகிறேன்!...

80 ஆவது அகவை தினத்தில் அடியெடுத்து வைக்கும் தமிழ்ச்சமூகத்தின் மாபெரும் வரலாற்றுப் பேராய்வாளர் ம.சோ. விக்டர் அவர்களைப் போற்றி வணங்குகிறேன்! - செந்தமிழன் சீமான் வரலாற்று பேராய்வாளர் ஐயா தக்கார்.ம.சோ. விக்டர் அவர்கள் இன்றைய...

மாணவச்செல்வங்களின் நலனைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசு பள்ளிகள் திறப்பினை 15 நாட்கள் தள்ளி வைக்க வேண்டும்! – சீமான்...

மாணவச்செல்வங்களின் நலனைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசு பள்ளிகள் திறப்பினை 15 நாட்கள் தள்ளி வைக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் தமிழ்நாடு முழுவதும் சூன்-01 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு...

கரியம்பட்டி ஏரியில் கொத்துக்கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்! நீர்நிலைகளைப் பாதுகாப்பதில் திமுக அரசின் மெத்தனப்போக்கு! – சீமான் கண்டனம்

அறிக்கை: கரியம்பட்டி ஏரியில் கொத்துக்கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்! நீர்நிலைகளைப் பாதுகாப்பதில் திமுக அரசின் மெத்தனப்போக்கு! - சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி கடந்த 21.05.2023 ஞாயிற்றுக்கிழமையன்று, திருப்பத்தூர் மாவட்டம், கரியம்பட்டி கிராமத்தின்...

இராவண கோட்டம்: தமிழர் நாட்டம்! – படக்குழுவினருக்கு சீமான் வாழ்த்து!

*இராவண கோட்டம்: தமிழர் நாட்டம்!*   ’இராவண கோட்டம்’ திரைப்படம் கண்டேன். நான் பிறந்து வளர்ந்த இராமநாதபுரம் மாவட்ட மண்ணையும் மக்களையும் அங்குள்ள சிக்கல்களையும் அதனதன் இயல்பு மாறாமல் இப்படம் நேர்த்தியாகப் பதிவு செய்திருப்பது கண்டு...

குரூப்-4 தேர்வு மூலம் ஆண்டுதோறும் 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! – சீமான்...

குரூப்-4 தேர்வு மூலம் ஆண்டுதோறும் 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் அரசுத்துறைகளில் மூன்றரை இலட்சத்திற்கும் மேல் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் ஆண்டொன்றுக்கு வெறும் 10000...

அறிவிப்பு: வேளாண் விளைநிலங்களை அழித்து, பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதைக் கைவிட வலியுறுத்தி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்...

க.எண்: 2023050204 நாள்: 20.05.2023 அறிவிப்பு: (நாள் மாற்றம்) காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4700 ஏக்கர் பரப்பளவில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்காக, ஏகனாபுரம் உட்பட 12க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3000 ஏக்கர் விளைநிலங்களையும், 30க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும்,...